அட்லீயை புகழ்ந்து தள்ளிய இயக்குனர்.! காப்பி அடிப்பவரை  தலையில் தூக்கி வைத்து ஆடாதிர்கள் என்று சொன்ன நெட்டிசன்கள்.

தற்பொழுது சினிமா உலகில் இளம் இயக்குனராக பிரபலமடைந்து வருபவர் அட்லி ஆவார். இவர் பெரும்பாலும் மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடித்து வருகிறார் என அனைவரும் விமர்சித்து வருகின்றனர். இவர் தமிழில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இவருக்கு 25 கோடி சம்பளம் என்பது அதிகம் தான்.

இவர் பொதுவாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார். அந்த வகையில் தெறி விஜய்க்கு எதிர்பாராத வெற்றியை தந்தது. இதனை தொடர்ந்து மெர்சல் படம் 250 கோடி வசூல் வேட்டை செய்துள்ளது என்ற செய்தி வெளிவந்துள்ளது. இதற்கு அடுத்ததாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் பிகில் படமாகும் இப்படம் நன்றாக இல்லை என்றாலும் விஜய்யின் ரசிகர்களினால் 300 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் அட்லி ஆவார்.

தற்பொழுது பிகில் படத்தைப் வைத்து பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் அட்லி மற்றும் விஜய் பற்றி நிகழ்ச்சிகளில் புகழ்ந்து தள்ளி கொண்டிருந்தார். தற்பொழுது பிகில் படத்தின் இரண்டாம் பாகம் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களிலிருந்து காப்பி அடித்ததை நெட்டிசன்கள் வீடியோ மூலம் ஆதாரமாக வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில் தற்போது இவரை நெட்டிசன்கள் இப்படி காப்பி அடிப்பவரை  தலையில் தூக்கி வைத்து ஆடாதிர்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.இதனால்  தற்போது அட்லியின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.அட்லி அவர்கள்   தற்பொழுது சாருக்கான் படம் கனவாக போய்விடுமோ என அட்லி சோகத்தில் உள்ளாராம்.

Leave a Comment