பிரமானடமாக் படத்தை எடுப்பதுபோல் பிரமாண்டமாக நிதி உதவி செய்த ஷங்கர்.! எத்தனை லட்சம் தெரியுமா

சமீப நாட்களாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள் மறைந்து வருகிறார்கள் அவர்களது இழப்பை தாங்க முடியாமல் ரசிகர்களும் தவித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா தொற்று வைரஸ் தற்பொழுது வரை மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களை மறைய வைத்து வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் மக்கள்கள் மட்டும் இதனால் பாதிப்படைவது மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இதனால் மறைந்து வருகிறார்கள் இந்நிலையில் இதனை தடுப்பதற்காக தமிழக அரசு நாள்தோறும் ஊரடங்கை போட்டாலும் மக்கள் அதை கேட்பதில்லை.

அதுமட்டுமல்லாமல் சமீப நாட்களாக கொரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்காக தங்களால் முடிந்த உதவிகளை சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் செய்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தல அஜித் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் 25 லட்சம் கொடுத்து உதவினார் அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஒரு கோடி கொடுத்து உதவினார்.அதேபோல் வைரமுத்து போன்ற பல சினிமா பிரபலங்கள் மக்களின் நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போதும் ஒரு இயக்குனர் இந்த மக்களின் நிலைமையை பார்த்து ரூ 10 லட்சம் வழங்கியுள்ளார் யார் அந்த இயக்குனர் என்று கேட்டால் வேறு யாருமில்லை இயக்குனர் ஷங்கர்தான் இவர் மக்களின் நிலையை பார்த்து 10 லட்சம் வழங்கியுள்ளார்.

shankar3
shankar3

மேலும் இவரை போல இன்னும் நிறைய சினிமா பிரபலங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மக்கள்கள் பலரும் கேட்டு வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஷங்கர் தற்போது நிறைய திரைப்படங்களை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment