பிரபல முன்னணி நடிகையை உரிமை கொண்டாடும் இயக்குனர் மிஷ்கின்..! இந்த அட்ஜஸ்ட்மென்ட்க்கு இதுதான் காரணமா..?

பொதுவாக தமிழ் சினிமாவில் பல்வேறு இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இவர்கள் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான கதையம்சம் கொண்டதாக இருந்தாள் கண்டிப்பாக அந்த இயக்குனர் விரைவில் சினிமாவை விட்டு வெளியேறி விடுவார்கள்.

இந்நிலையில் ரசிகர்களின் எண்ணத்திற்கு ஏற்ப திரைப்படத்தை இயக்கவும் இயக்குனர்களே நிலைத்து சினிமாவில் திரைப்படம் இயக்க நேரிடும். அந்த வகைகள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் மிஷ்கின்.

இவர் தான் இயக்கும் திரைப்படங்கள் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் இவை கொரியன் திரைப்படங்களில் காப்பி என பல்வேறு தரப்பினர் கடும் விமர்சனம் செய்துள்ளார்கள் என்னதான் அது காப்பியாக இருந்தாலும் அவை தமிழ் ரசிகர்களுக்கு  ஏற்றவாறு உருவாக்குவதும் திறமைதான்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் துப்பறிவாளன் இந்த திரைப்படத்திற்கு பிறகாக மிஸ்கின் அவர்கள் பிசாசு திரைப்படத்தை இயக்க முன்வந்துள்ளார் இத்திரைப்படத்தில்  ஆண்ட்ரியா பேயாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொகையில் திரைப்படத்தின் போஸ்டர் கூட சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் ஆண்ட்ரியா இத்திரைப்படத்தில் படுமோசமாக கவர்ச்சி காட்சிகளில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி ஒன்றில் பேசிய நமது இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஆண்ட்ரியா குறித்து பேசும்போது அவள் வருவா போவா என அதிக உரிமை உள்ளது போல மிஸ்கின் பேசியுள்ளார் இவ்வாறு பேசுவதற்கு ஆண்ட்ரியாவின் மீது உள்ள அன்பு தான் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் என்னதான் அன்பாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா பேசுவது என மிஷ்கினிடம் பல்வேறு செய்தியாளர் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தில் மோசமான காட்சிகளில் சம்மதம் தெரிவித்ததன் காரணமாக தான் இப்படி மரியாதை குறைவாக பேசுகிறார் என ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

andriya-11
andriya-11

Leave a Comment