ஆடுகளம் படத்தில் மாஸ் காட்டிய நடிகரை ஆளேக்கா தூக்கிய டைரக்டர் ஹரி.! அதிகார பூர்வ தவகல் இதோ.. அப்போ AV 33 – படம் ஹிட் தான்.

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்து அசைக்க முடியாத இயக்குனர் என்ற பெயரைப் பெற்றவர் இயக்குனர் ஹரி.

இவர் கடைசியாக விக்ரமை வைத்து சாமி2 என்ற படத்தை எடுத்தார். படம் வெளிவந்து சொல்லிக் கொள்ளும் படி வெற்றியை பெறவில்லை இதை தொடர்ந்து தற்போது அருண் விஜய்யை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.

இதன் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அருண்விஜயுடன் சேர்ந்து பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், ராதிகா மற்றும் பலர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் கூடுதலாக ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயபாலன் இப்படத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக சேர்த்துள்ளது.

அதனால் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் எதிரி உள்ளது.

jeyapalan
jeyapalan

Leave a Comment