தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இயக்குனர் பாரதிராஜாவின் நிலை..!

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் பாரதிராஜா இவர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு தாத்தாவாக நடித்திருப்பார். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இந்த திரைப்படத்தில் அவருடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டி மொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இயக்குனர் பாரதிராஜாவுக்கு தற்பொழுது என்பது ஒரு வயதாகிறது இந்நிலையில் அவர் மதுரையில் இருந்து வீடு திரும்பும் பொழுது திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்த நமது இயக்குனர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார்.

இதன் காரணமாக மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லப்பட்ட இயக்குனர் பாரதிராஜா அவர்கள் மதுரையில்  செய்து கொண்டது மட்டுமில்லாமல் அங்கு ஒரு நாள் தங்கியது மட்டும் இன்றி பின்னர் வீடு திரும்பிய நமது இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நீலங்கரையில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட உடன் கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அங்கு ஸ்கேன் செய்து பார்த்த பொழுது அவருக்கு அஜீரண கோளாறு நீர்ச்சத்து குறைவு நுரையீரல் சளி போன்ற  பல்வேறு வியாதிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து  சென்னை அமைந்த கரையில் உள்ள மருத்துவமனையில் பாரதிராஜா மாற்றப்பட்டு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து வைரமுத்து இளையராஜா ராதிகா போன்றவர்கள் நேரில் சந்தி அவருக்கு நலம் விசாரித்துள்ளார்கள் மேலும் அந்த பிரபலங்கள் பலரும் பிரபுதேவா விரைவில்  குணமாகி கொண்டே இருக்கிறார் என்று  பேட்டியில் குறை உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் பாரதிராஜாவின் உடல் நிலைகள் தற்போது பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சை பிரிவிலிருந்து தற்போது பொது பிரிவிற்கு மாற்றம் பட்டு உள்ளதாகவும்  இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Comment