வளர்த்த கடா மார்பில் பாயுது.! விக்ரம் மீது செம கோவத்தில் பாலா.!!!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் இன்று பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வந்தாலும் ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகை என பல இயக்குநர் தயாரிப்பாளர் என ஓரம் கட்டினார்கள்.

அப்பொழுது விக்ரமை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து அனைவரின் நெற்றியில் அடித்தார் பாலா.  பாலா இயக்கத்தில் வெளியாகிய சேது படம் இல்லை என்றால் இன்று சினிமாவில் விக்ரமே கிடையாது.  அந்த அளவு சேது திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

அந்த காலகட்டத்தில் விக்ரமும் பாலாவும் நகமும் சதையும் போல மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.  ஆனால் தற்போது அடித்துக் கொள்ளாத  ஒரு குறை தான் அந்த அளவு முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

விக்ரம் தன்னை சினிமாவில் வளர்த்து விட்ட பாலா தான் தன் மகனையும் வளர்த்துவிட வேண்டும் என தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை ரீமேக் செய்ய பாலாவை இயக்க சொன்னார்.  பாலாவும் வருமா என்ற பெயரில் படத்தை இயக்கிய முடித்தார்.

வருமா கொஞ்சம் கொடூரமாக இருந்ததால் படம் விக்ரமுக்கு பிடிக்கவில்லை அதனால் உடனடியாக இவருக்குள் பஞ்சாயத்து ஏற்பட்டது உடனே பாலா வர்மா திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார் இனி படத்தை இயக்கப் போவது இல்லை கூறிவிட்டார்.

அதன் பிறகு வேறு ஒரு இயக்குனரை வைத்து வர்மா திரைப்படத்தை ஆதித்யா வர்மா என்ற பெயரில் மீண்டும் படத்தை ஆரம்பித்து படமும் வெளியாகி தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு பாலா இயக்கிய வர்மா திரைப்படமும் ott இணையதளத்தில் வெளியாகி பாலாவின் பெயர் சுத்தமாக வீணாகிவிட்டது.

இதனால்தான் பாலா மற்றும் விக்ரமிற்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டு வருகிறது தன்னுடைய ஆசை மகன் சினிமா வாழ்க்கையே பாலமாகும் செய்துவிட்டார் என கூறிவிட்டாராம். விக்ரம் அதுமட்டுமில்லாமல் தன்னை சந்திக்க வந்த யாராயிருந்தாலும் இப்படி கூறியதால் பாலா கோபம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது.

சும்மாவே பாலா பயங்கரமாக பேசுவார் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விக்ரமை கோலிவுட் வட்டாரத்தில் உள்ள ஸ்டெர்லைட் வாங்கி வருகிறாராம்.  இதற்கிடையில் துருவ் விக்ரம் இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Comment

Exit mobile version