அட்ஜஸ்ட்மென்ட் செய்ய நேரடியாகவே அழைத்தார்கள்.! விஜய் டிவி சீரியல் நடிகை பரபரப்பு தகவல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் தொடர்களில் முக்கியமான தொடர்தான் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த இரண்டாவது பாகத்தில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார் நடிகை ரேஷ்மா பிரசாத். இவர் இதற்கு முன்பு பல youtube சேனல்களில் குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் சேனல் மூலம் பிரபலமான இவர் தற்போது பாரதி கண்ணம்மா சீசன் 2வில் சிபி சூரியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு youtube எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை ரேஷ்மா சமீபத்தில் ஒரு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களை கூறி இருந்த நிலையில் அவரிடம் சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற நீங்கள் இடையில் ஏன் சில காலமாக எதிலும் முழுமையாக ஈடுபாடு காட்டவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த நடிகை ரேஷ்மா அவர்கள் திரைத்துறையில் பெண்கள்  நடிகையாக வளர்வது ஒன்னும் சாதாரணமான விஷயம் இல்லை.

பல தடைகளைத் தாண்டி தான் வர வேண்டும் அந்த வகையில் பல அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் வளரவே முடியும். மேலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சில காலங்களாக பல குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் எழுந்து வருகிறது இந்த விஷயம் வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பழக்கத்தில் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆடிசன் போகும்போது ஒரு பார்மில் அட்ஜஸ்ட்மென்ட் “எஸ் ஆர் நோ” என்று என்று ஓப்பனாகவே கேள்வியாக கேட்கப்பட்டிருந்தது. நான் அந்த ஃபார்மில் அட்ஜெஸ்ட்மென்ட் நோ என்று டிக் செய்து இருந்தேன். ஆனால் அந்த ஃபார்ம் ஆபீஸ் ரூம் உள்ளே செல்வதற்கு முன்பாகவே அங்கு இருந்த ஒரு நபர் எனக்கு போன் செய்து அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வரீங்களா என்று கேட்டார்.

அதற்கு நடிகை ரேஷ்மா சார் இப்போதான் சார் நான் பார்மில் நோ என்று டிக் செய்தேன் ஃபார்ம் கூட பாக்காமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வரீங்களா என்று கேட்கிறீர்களே என்று கூறியிருக்கிறாராம். இதை பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டியில் கூறியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது இந்த வீடியோ தற்போது இணையதில் செம்ம வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment