கொரோனாவுக்காக மற்ற நடிகர்கரை போல் உதவி செய்யாமால் விஜயின் வித்தியாசமான முடிவை பார்த்தீர்களா.?

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய் இவர் சமீப காலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி கொடி நாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த திகில் திரைப்படம் சுமார் 300 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவர்களுடன்  இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் விஜய்.

இப்படம் இசை வெளியிட்டு விழா கோலாகாலமாக நடந்து முடிந்துள்ளது.இதனையடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி போன்றவை தகவல் வெளிவர இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தாமதமாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்து வந்தனர் இந்த நிலையில்  இப்படத்தினை பற்றி அவ்வப்போது சிறுசிறு தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்பொழுது கொரோனா பாதுகாப்புக்காக பலர் நிதி உதவிகளை வழங்கி என்றனர் அதிலும் குறிப்பாக ராகவா லாரன்ஸ், அஜித், சூர்யா போன்ற பலர் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். ஆனால் தளபதி விஜய் அவர்கள் இதுவரையிலும் எந்த ஒரு நிதி உதவியும் வழங்காததால் அவரை கேள்விகளால் துளைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமக்கு கிடைத்த தகவலின்படி பெப்ஸி ஊழியர்களின் நலனுக்காக விஜய் அவர்கள் சிறப்பு கூப்பன் ஒன்றை கொடுத்துள்ளாராம். அதை வைத்து வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கலாம் கூறபடுகிறது இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அட இது கூட சூப்பராக தான் இருக்கிறது என கூறிவருகின்றனர்.

Leave a Comment