இந்த முக்கிய காரணங்களுக்காக தான் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா.? இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.?

தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே நிறைய பிரபலங்கள் ரசிகர்களை விட்டு பிரிந்து கொண்டே போகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழ் மக்கள் மனதில் தற்பொழுது வரை மறையாமல் இருக்கும் நடிகர் என்றால் அது காமெடி நடிகர் விவேக் தான் இவர் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து விட்டார்.

மேலும் நடிகர் விவேக் மறைந்தாலும் அவரது ஞாபகமாக தற்பொழுதும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பல வீடியோக்கள்,புகைப்படங்கள் என பகிர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் விவேக் மறைந்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் ஐயா கூறிய பொன் மொழிகளை வைத்துக்கொண்டே பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தார்.

இருந்தாலும் அவரால் பல லட்சம் மரக்கன்றுகளை நட முடியவில்லை இருந்தாலும் அவரது ஆசையை மக்கள்கள்,ரசிகர்கள் என அனைவரும் நிறைவேற்றினார்கள்.இந்நிலையில் விவேக் எதற்காக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பதை பற்றி ஒரு பிரபலம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை விவேக்குடன் பல திரைப்படங்களில் நடித்து வந்த வையாபுரி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளாராம்.

அதில் விவேக் தடுப்பூசி போட்ட காரணமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் இவர் தடுப்பூசி போட்டுக் கொண்டாராம் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை திடீரென்று மாரடைப்பு காரணமாக நம்மளை விட்டு பிரிந்து விட்டார் எனவும் அவர் கூறியதாக தகவல் வைரலாகி வருகிறது.

vivek2
vivek2

அதுமட்டுமல்லாமல் எப்படியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மகள்களும் பயத்தை நீக்கி விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் விவேக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டாராம்.இதனைதொடர்ந்து இந்த தகவலை அறிந்த விவேக் ரசிகர்கள் பலரும் இவர் மறைந்ததை தாங்கமுடியாமல் இவர் மக்களுக்கு சமூக அக்கறை கொண்ட கருத்துகளை கூறும் போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment