கவர்ச்சியில் மூழ்கடிக்கும் தர்ஷாவா இதுபோல் செய்தது.! நெகிழவைக்கும் சம்பவம்

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து பல கோடி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.அதிலும் முக்கியமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு தான்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகித்து வருகிறது.

இதன் காரணமாக தற்பொழுது வரையிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது எனவே தெருவோரம் வசித்து வரும் மக்கள் உண்ண உணவின்றி பலர் சங்கடப்பட்டு வந்தார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் உணவளித்து வருபவர் தர்ஷா குப்தா.

இவர் ஒன்று இல்லை இரண்டு இல்லை தொடர்ந்து பல வாரங்களாக உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்தவகையில் நேற்று போலீஸ்காரர்களுக்கு ஜூஸ் மற்றும் தண்ணீரை கொடுத்து உள்ளார்.

dharsha gupta 15
dharsha gupta 15

எனவே தொடர்ந்து தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பசியில் இருந்துவரும் மக்களுக்கும், திருநங்கைகள் மற்றும் போலீசார் என்று தொடர்ந்து பல உதவிகளை செய்து வருவதால் ரசிகர்களின் இவரை பாராட்டி வருகிறார்கள். தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை போடும் பொழுது கூட இவ்வளவு லைக்குகள் இல்லை.

dharsha gupta 12
dharsha gupta 12

எனவே தொடர்ந்து பல ரசிகர்களும் தர்ஷா குப்தாவின் புகைப்படங்களை வைத்து  மீம்ஸ்களை உருவாக்கி வைரலாகி வருகிறார்கள்.

dharsha gupta 14
dharsha gupta 14

Leave a Comment