பின்னழகை முழு பிளட்பாரத்தையும் காட்டி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.! வைரலாகும் புகைப்படம்.!

தர்ஷா குப்தா இவர் சில காலங்களாக இணையதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  அதை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் இணையதளத்தில் ஏக்கமாய் எங்கு போய் கிடக்கிறார்கள்.

இந்நிலையில்  தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு மற்றும் பின்னழகை என ஓரவஞ்சனை இல்லாமல் அத்தனையையும் காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.இருப்பினும் பட வாய்ப்பு கிடைக்கும் வரை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் முள்ளும் மலரும் என்ற தொடரின் மூலாம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.அதன் பிறகு ‘மின்னலே’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.

சமிப காலங்களாக தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து “பெண்ணே உன் பாதம் பட்ட மண்ணை அள்ளி சென்று புல் வெளி எங்கும் தூவி பல கோடி செடிகள் நட்டு அதில் பூக்கும் பூக்களை எல்லாம் உன் பெயர் சொல்லி பிழைக்க சொல்லவா? என கவிதையால் வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta

Leave a Comment