தனுஷ் போட்ட ட்வீட்டால் திடீரென கோபம் அடைந்த தல ரசிகர்கள்.! இதோ நீங்களே பாருங்கள்.

நேற்று ஐபிஎல் இறுதி கட்டத்தை எட்டியது இறுதி போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் போகப்போக அதிரடியை காட்டியே 192 ரன்கள் குவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டு பிளேசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 80 பெண்களுக்கு மேல் அடித்தார் அவருக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள் பலரும் அதிரடியை காட்டி 30, 20 ரன்களை எடுத்தனர் அதுவும் குறைந்த பட்ச பந்துகளில் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாகவே இந்த இலக்கை நிர்ணயித்தது இதனை அடுத்து ஆடிய கேகேஆர் அணி 10 ஓவர்களில் 90 ரன்களுக்கு மேல் எடுத்து. இருந்தாலும் அதன் பிறகு மேலும் அதிரடி காட்ட ஆரம்பித்தது அதன் விளைவாகவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை சிரித்துக் கொண்டே போனது கேகேஆர் ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகளை  165 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ்நாட்டு ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றனர். மேலும் கொண்டாடினர் மேலும் இந்த சந்தோஷத்தை மக்களும் பிரபலங்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் தோனி மற்றும் சிஎஸ்கே ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடி தீர்த்தனர்.

அதேபோல் தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்

அதில் அவர் கூறி உள்ளது. One and only thala dhoni பதிவு செய்துள்ளார் அதனைப் பார்த்த தல ரசிகர்கள் பலரும் கோபமடைந்த தற்போது கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Leave a Comment