இரண்டாவது திருமணம் குறித்து அதிரடி முடிவெடுத்த தனுஷ்.! உண்மையை உடைத்த பிரபலம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருடைய படத்திற்காகவே பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு தன்னுடைய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் தனுஷ். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவரை முதலில் அறிமுகப்படுத்தியது இவரின் அண்ணன் செல்வராகவன் அவர்கள் தான். செல்வராகவன் இயக்குனராக அறிமுகமான துள்வதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் தனுஷ்.

அதன் பிறகு அவர்களுடைய கேரியரை அவர்களே தேர்ந்தெடுத்து வந்தார்கள் ஒரு கட்டத்தில் செல்வராகன் அவர்கள் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோனியா அகர்வாலுக்கும் செவ்வராகவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு வேறு ஒரு கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் செல்வராகவன். அண்ணன் வாழ்க்கை தான் இப்படி என்று பார்த்தால் தம்பி தனுஷின் வாழ்க்கையும் அப்படி தான். ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து பிறகு எட்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்தாண்டு இவர்களும் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் செல்வராகவன் அவர்கள் பேட்டியில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பிறகு ஒரு வருடத்தில் இரண்டாவது திருமணம் குறித்து பேசினேன் அப்போது தனுஷ் அவர்கள் இரண்டாவது திருமணம் எல்லாம் வேண்டாம் கடவுள் நமக்கு நல்ல வாழ்க்கை கொடுப்பார் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் தனுஷ் பேச்சியை கேட்காமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன் இதை ஒரு பேட்டியில் செல்வராகவனே கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment