ஒரே ஒரு பாடலால் அனிருத்தை ஆச்சரியப்படுத்திய தனுஷ்.! அதுவும் 6 நிமிஷத்தில்..

திரை உலகில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்கள் மிககுறைவு அதற்கு காரணம் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து காசை பார்ப்பதற்கு மட்டுமே ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது ஆனால் அதில் இருந்து மாறுபட்டவர் தான் நடிகர் தனுஷ் இவர் சினிமா உலகில் தனது அசாதாரணமான நடிப்பையும் தாண்டி பாடல் எழுதுவது, பாடுவது, இயக்குவதுமாக இருந்து வருகிறார்.

இதனாலேயே அவர் தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக தற்போது இருக்கிறார் இவர் நடிப்பில் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த வகையில் இவர் நடித்து வெளியான 3 திரைப்படத்தில் வெளியான “வை திஸ் கொலவெறி” என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த பாடலை அவர்தான் எழுதினார்.

படம் வெளிவருவதற்கு முன்பாகவே இந்த பாடல் உலகமெங்கும் ஹிட்டடித்த தோடு இந்த படத்திற்கு நல்லதொரு புரமோஷன் வேலையை அந்த பாடல் எடுத்துக் கொடுத்தது.அதனால் இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டையும் நடத்தியது இந்த படத்திற்கு இசையமைத்தவர் அனிருத்.

வை திஸ் கொலவெறி பாடலை மட்டும் தனுஷ் 6 நிமிடத்திலேயே ள் எழுதி விட்டாராம் இதை பார்த்த அணிருதுக்கு ஒன்னும் புரியலாயாம். அப்போது நினைத்துக் கொண்டாராம் அனிருத் நீங்கள் நடிப்பையும் தாண்டி இசை அமைப்பதில் வல்லவரான இருக்கிறீர்கள் என்று.

இவர்கள் இருவரும் திரை உலகில் பல்வேறு படகுகளுக்கு ஒன்றுகூடி பாடல்கள் அமைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment