செல்வராகவனின் இரண்டாவது மனைவியின் கழுத்தை நெரிக்கும் தனுஷ்.! எம்புட்டு கொலவெறி பார்த்தீர்களா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்றது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷ் வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் பல வருடங்கள் கழித்து தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். எனவே இவர்களுடைய கூட்டணி நன்றாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வந்தார்கள் மேலும் இந்த படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியாகியுள்ளது.

முதல் பாதி மிகவும் நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் தேதி சற்று மொக்கையாக இருப்பதாகவும் ரசிகர்கள் கலவை விமர்சனத்தை கூறிவருகிறார்கள். இருந்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து நானே வருவேன் திரைப்படத்தினை பார்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து பெற்று பிரிந்தார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் விவாகரத்து பெற்ற பிறகு தன்னுடைய அண்ணன், அண்ணி, மகன்கள் என்று அவர்களுடன் தன்னுடைய நேரத்தை செல்ல விட்டு வருகிறார். எனவே தனுஷ் சமீபத்தில் செல்வராகவன் வீட்டில் இருக்கும் சென்று நாட்களை கழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது.

dhanush 7
dhanush 7

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகரும் இயக்குனருமான செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி உடன் ஜாலியாக மகிழ்ச்சியாக இருந்து வந்த தனுஷ் கழுத்தை நெரிக்கும்படியான ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. மேலும் நானே வருவேன் படத்தில் சில பணிகளை கீதாஞ்சலி செய்துள்ளாராம் அப்பொழுது படப்பிடிப்பிற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் தான் இது என்று கூறி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராமில் இதனை பதிவிட்டுள்ளார்.

Leave a Comment