ஸ்ரீதேவி மகளுக்கு கொக்கி போடும் தனுஷ்.! அதற்காக என்ன செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பார் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படம்  ஒன்றில் நடித்துள்ளர் இந்த திரைப்படம் வெளிவர காத்திருக்கிறது. மேலும் தனுஷ்  மற்றும் ஐஸ்வர்யா  இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணம். தனுஷ்  தன்னுடன் நடித்த நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுக்கப்பட்டார் இதனால் கூட அவர்கள் பிரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வகையில் மனைவியின் தங்கையான செளதர்யா, தனது அண்ணனின் முன்னாள் மனைவியான சோனியா அகர்வால் என தனுஷ் உடன் கிசு கிசுக்கப்பட்டார்.

இவருடன் பல நடிகைகள் கிசு கிசுக்க பட்டனர்.அதுமட்டுமல்லாமல் தனுசுடன் கிசு கிசுவில் சிக்கிய விவாகரத்து பெற்றார் நடிகைகளும் ஏராளம் என்று கூறிவருகின்றனர்.

தனுஷின் மனைவி  ஐஸ்வர்யா அவரை எவ்வளவு கண்டித்தாலும் தனுஷ் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு கிசு கிசு சர்ச்சையில் சிக்கி கொண்டு வந்துள்ளார். மேலும் இந்நிலையில் மறைந்த ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் மீது நீண்ட நாட்களாக ஒரு கண் வைத்திருந்தார்.

ஜான்வி கபூர் அவர்களுக்கு எப்படியாவது கொக்கி போட வேண்டும் என்று குறியாக இருந்த தனுஷ் தற்போது சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை தனுஷ்தான்  இயக்க உள்ளாராம். இந்தப்படத்திற்கு போனி கபூர் அவர்களின் மகளான ஜான்வி கபூரை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று குறியோடு இருந்தாராம்.

ஆனால் ஜான்வி கபூர் கால் சீட்  அனைத்தையும் போனி கபூர் அவர்கள் தான் கவனித்து வருகிராரம் அவரிடமே இது குறித்து பேச முடிவு செய்தனர். அதற்காக படத்தின் தயாரிப்பாளர் அன்புசெழியன் போனி கபூரிடம் பேசியுள்ளார். அதற்கு போனிகபூர் தனுசுடன் ஜோடி என்றதும் இதில் என் மகள் நடிக்க மாட்டார் என்று உறுதியாக சொல்லிவிட்டார்  என்று கூறப்படுகிறது.

மேலும் தனுஷ் அவர்களே நேரடியாக போனி கபூரிடம் பேசியுள்ளார் எதற்கும் அசராமல் இந்த திரைப்படத்தில்  ஜான்வி கபூர் நடிக்க மாட்டார் என்று உறுதியோடு இருந்தார். மேலும் மேலும் தனுஷ் அவர்கள் அவரை வற்புறுத்த உறுதியோடு இருந்த போனிகபூர்  ப்ளீஸ் ஒரு தடவை சொல்லிட்டோம் இல்ல எங்களை விட்டுவிடுங்கள் என்று சொல்லியதாக சினிமா வட்டாரங்களில்  பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment