இப்படி ஒரு உடையில் நடிகை தேவயானியை பார்த்துள்ளீர்களா.! ஆத்தாடி இப்படி ஒரு மாடன் உடையா பலரும் பார்த்திராத புகைப்படம்.

நடிகை தேவயானி சினிமா வாழ்க்கையில் முதன்முதலாக சூட் பொஞ்சோமி என்ற பெங்காலி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் அதன் பிறகு மலையாள திரைப்படத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். மலையாளத் திரைப்படத்தில் நடித்தவர் மூலம் இவருக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்புகள் வரத் தொடங்கியது.

பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த தேவயானி முதன்முதலாக தமிழில் தொட்டாசினிங்கி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். தற்பொழுது இவர் பிரபல ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது புது அர்த்தங்கள் என்ற தொடரில் தற்பொழுது நடித்து வருகிறார்.

மேலும் கோலங்கள் என்ற சீரியலில் நடித்து தொலைக்காட்சி பிரியர்களிடையே மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இருந்தார். அந்த வகையில் அஜித்துடன்  காதல் கோட்டை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. அதேபோல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து மக்கள் மனதை வென்றார்.

நடிகை தேவயானி தன்னுடைய வாழ்க்கையில் காதல் கணவர் ராஜ்குமாரனை எப்படி திருமணம் செய்தார் என்று கூட ஒரு பேட்டியில் கூறினார். அதில் அவர் கூறியதாவது இரவு நேரத்தில் தன்னுடைய வீட்டில் உள்ள சுவரின் மேல் ஏறி குதித்து ஓடி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் நடிகை தேவயானி விஜய் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அஜித், விஜய் இருவருடன் நடித்துள்ள தேவயானி பெரும்பாலும் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்துள்ளார்.

இப்பொழுது உள்ள நடிகைகள் பலரும் குடும்பப் பெண் போல உடை அணிகிறார்கள் என்று கேட்டால் பலரும் இல்லை என்று தான் கூறுவார்கள் ஆனால் நடிகை தேவயானி படங்களில் நடிக்கும் பொழுதும் சின்னத்திரையில் நடிக்கும் பொழுதும் மார்டன் உடை என்பதை அணிந்ததே இல்லை அப்படி இருக்கும் வகையில் நடிகை தேவயானி புகைப்படம் வெளியாகி இது தேவயானியா  என வாய்ப்பிளக்கும் வகையில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அந்த அளவு மாடர்ன் உடையில் பக்காவாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

devayani
devayani

Leave a Comment