அம்மாவின் சொத்துக்காக அடித்துக்கொள்ளும் மகள்கள்..! தலையை பிச்சுக்கொண்டு திரியும் போனி கபூர்..!

திரைஉலகில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி இவர் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த கந்தன் கருணை என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதன்பிறகு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்ட ஆரம்பித்தார்.

இவ்வாறு திரை உலகில் மிகப் பிரபலமாக இருந்த நமது நடிகை பாலிவுட்டில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவ்வாறு அவர்களின் திருமணத்திற்கு பிறகு ஜான்வி கபூர் குஷி என இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய உறவினரின் திருமணத்திற்கு சென்ற பொழுது அங்கேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு  இயற்கை எய்திவிட்டார். இவ்வாறு பிரபலமாக சினிமாவில் வலம் வந்த நமது நடிகை தன்னுடைய மகளின் விஷயங்களில் மிகவும் கண்டிப்பாக இருந்துவந்தார்.

அந்த வகையில் தன்னுடைய மகள்களை நடிகர்கள் நடிகைகள் கலந்து கொள்ளும் விழாவிற்கு அனுப்ப மாட்டாராம் மேலும் தன்னுடைய மகள்கள் சினிமாவில் நடிப்பது இவருக்கு சுத்தமாக பிடிக்காதாம். இதன் காரணமாக அவருடைய மகளுக்கும் ஸ்ரீதேவிக்கும் பல்வேறு பிரச்சனைகள் கூட எழுந்துள்ளது.

அந்த வகையில் தன்னுடைய தாயார் இருந்தபொழுது அவருடைய பேச்சை கேட்பதுபோல நடித்துவிட்டு தற்போது  ஜான்வி கபூர் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது 250 கோடி மதிப்பிலான சொத்துகளை சம்பாதித்து வைத்துள்ளார்.

அந்த வகையில் பல கோடி மதிப்பிலான பங்களா, கார், ஷேர் மார்க்கெட் என உள்ளன அதில் யார் யாருக்கு என்ன என்பது தற்போது பிரச்சனைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஜான்வி கபூர் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பதன் காரணமாக தன்னுடைய அம்மாவின் சொத்து மதிப்பை பிரித்து தரச்சொல்லி போனி கபூரின் நெருங்கிய உறவினர்களிடம் கேட்டு உள்ளாராம்.

sri devi
sri devi

இவ்வாறு தன் மகள்கள் இப்படி பேசியதன் காரணமாக போனிகபூர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது மேலும் தன்னுடைய மகள்கள் சொத்துக்காக இப்படி பிரச்சனை செய்கிறார்கள் என இதை நினைத்து மனம் வருத்தப் படுவது மட்டுமல்லாமல் இதை தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என தன்னுடைய சொந்தங்களிடம் சொல்லி கஷ்டப்படுகிறாராம்.

Leave a Comment