இரவு நேரத்தில் விளக்குடன் பூஜயை தொடங்கிய தர்ஷா குப்தா.! இது ரொம்ப புது வழியா இருக்கே.

டிக் டாக் செயலி மூலம் மக்களிடையே புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் தர்ஷா குப்தா இவர் டிக் டாக் செயலி மூடிய பிறகும் விஜய் டிவி தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து வந்தார் சீரியல்களில் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இவர் இதனை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் இவருக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற பொழுது புகழுடன் இணைந்து இவர் செய்யும் குறும்புகளை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை மிகவும் பல நிகழ்ச்சிகளில் எதிர்பார்த்தார்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இவருக்கு உடனே பிரமோஷன் கிடைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.முதலில் திரௌபதி படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் காமெடி நடிகர் சதீஷ் ஜோடியாக ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் இதனைத் தவிர சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள்.

dharsha guptha
dharsha guptha

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல நடிகைகளும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதால் இவரும் ஒரு விளக்கை கையில் வைத்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் இந்த புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Comment