மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி- ராஜேந்திரன்.! என்னாச்சி அவருக்கு பதட்டத்தில் சினிமா பிரபலங்கள்.!

டி ராஜேந்திரன் ஒருதலை ராகம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.அதன் பிறகு பலதிரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் தங்கைக்கோர் கீதம் என்ற திரைப்படத்தில் நடிகராக நடிக்க ஆரம்மித்தார்.

அதனை தொடர்ந்து வீராச்சாமி,எங்கள் குரல்,மைதிலி என்னை காதலி,போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் ஒரு சில ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்காத இவர் 2013ஆம் ஆண்டு வெளியான ஆர்யா சூர்யா ,என்ற திரைப்படத்தில் ‘தகடு தகடு’ என்ற பாடலில் சிறப்பு தொற்றமளித்துள்ளார் .

மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார் நடிகர் டி ராஜேந்திரன். இவருக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

T rajenthiran
T rajenthiran

கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டி ராஜேந்திரன் அபாயத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளார்கலாம்.

மேலும் தற்போது டி ராஜேந்திரனின் மகன் செம்பா அவர்கள் தனது அப்பாவின் அதி ராஜேந்திரனை மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்லபடியாக முடிந்த டி ராஜேந்திரன் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று நாம் அனைவரும் வேண்டிக்கொள்ளவும்.

Leave a Comment