பந்து வீச தெரியாதவன் போல் ஏதோ கடைமைக்கு வீசும் CSK நட்சத்திர பவுலர்.. வலைபயிற்சியில் கடுப்பான தோனி.! வைரல் நியூஸ் இதோ.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் 14வது சீசன் வெற்றிகரமாக தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இதில் 8 அணிகள் பங்குபற்றுகின்றன அதில் முக்கியமான அணிகளாக பார்க்கப்படுவது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பார்க்க படுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.  டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் ரிஷப் பண்ட் பவுலிங்கில் செய்தார்.

அதன்பின் தனது பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி தனது அதிரடியை காட்டினாலும் பவுலிங்கில் மிக மோசமாக பந்து வீசியதால் டெல்லி அணி வீரர்கள் நாலாபக்கமும் பந்தை பறக்கவிட்டு அந்த இமாலய இலக்கை 2,3 ஓவர்களில் இருக்கும் பொழுது வெற்றியை ருசித்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல் காரணம் பவுலின் என வெளிப்படையாக தோனி கூறினார்.

இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் உடன் மோத உள்ளதால் அந்த போட்டியில் இதுபோன்ற தவறை செய்யக்கூடாது என்பதற்காக வளர்ச்சியில் பவுலர்களுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டது.  பவுலர்கள் சொன்ன இடத்தில் பந்துவீச திணறினார்கள். அதிலும் குறிப்பாக தீபக் சஹர் சொல்லிக்கொள்ளும்படி பந்துவீச முடியவில்லை.

ஒரு கட்டத்தில் கடுப்பான தோனி அடுத்த போட்டியில் வெற்றியை தீர்மானிப்பது பவுலர்கள் தான் ஏனென்றால் பஞ்சாப் கிங்ஸ் அணியும் அதிகப்படியான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர்களை வீழ்த்தினால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும் என கூறி உள்ளாராம்.

சூப்பர் கிங்ஸ் அணியில் சமீபகாலமாக மிகச் சிறந்த பந்து வீச்சாளராக  வந்த தீபக் சஹர் இந்த சீசனில் படுமோசமாக பந்துகளை வீசி வருவதால் அதிலிருந்து மீண்டு பலரும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர் அவர் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டெழுந்து வந்து தனது திறமையை வெளிப்படுத்துவர் என csk ரசிகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment