நடிகைகளுடன் கிசுகிசுக்கபட்ட கிரிகெட் வீரர்கள்.! லிஸ்டில் இந்த அழகு நடிகையும் உண்டா.!

சினிமா நடிகைகளால் தர்ம சங்கடத்திற்கு ஆளான கிரிக்கெட் வீரர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

எம் எஸ் தோனி மற்றும் லட்சுமி ராய் :- இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து மிகப்பெரிய அளவில் கிசுகிசு ஒரு சில வருடங்களுக்கு முன்பே வந்தது. அதாவது சுரேஷ் ரெய்னாவும் ராய் லட்சுமி நல்ல நண்பர்களும் ராய் லட்சுமி இடம் அறிமுகமானவர்தான் தோனி. அதன்பிறகு இவர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறியதாகவும் நட்பு காதலாக மாறியதாக லட்சுமி ராய் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தோனிக்கு அவர் மீது ஆசை இல்லையாம் அது மட்டுமல்லாமல் தோனி அவருக்கு ப்ரொபோஸ் கூட பண்ண வில்லை என்று ராய் லட்சுமி அவர்கள் கூறியுள்ளார்.

சவுரவ் கங்குலி மற்றும் நக்மா :- நடிகை நக்மா இன்றைய காலகட்டத்தில் பலருடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்கையுடன் நடிகை நக்மா ஒரு கோவிலுக்கு சென்றதாகவும் அங்கு எதிர்பாராத விதமாக பத்திரிகையாளர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த பத்திரிகையாளர் இருவரையும் சேர்த்து வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்ய போவதாக ரூமர் ஒன்றை கிளப்பியுள்ளார். அதன் பிறகு ஆத்திரமடைந்த சவுரவ் காங்கே எங்களுக்குள் ஒன்றும் இல்லை எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என கூறி நக்மாவும் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரேயா சரண் மற்றும் ஸ்ரீசாந்த் :- இவரை கிரிக்கெட்டில் இருந்து  பேன் பண்ணுவதற்கு ஒரு பிளேபாயாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர் ஸ்ரேயா சரனுடன் மட்டுமல்லாமல் ரியாசின், ராய் லட்சுமி, ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டார். நடிகை ஸ்ரேயா சரனும் ஸ்ரீகாந்தும் இரவு நேரத்தில் பார்ட்டிக்கு செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் அவர்களை பார்த்துவிட்டதாகவும் அதன் பிறகு இவர்கள் இருவரும் தொடர்பில் இருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தனர். இதற்கு ஸ்ரேயா சரண் ஒரு பதிலடி கொண்டுள்ளார். அது என்னவென்றால் எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை டின்னர் போவதற்கு மட்டும்தான் நேரம் இருக்கிறது, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது  நாங்கள் இருவரும் பழக்கத்தில் இல்லை எங்களுக்கு 1008 வேலை இருக்கிறது என கூறியுள்ளாராம்.

ரிசப் பண்ட் மற்றும் ஊர்வசி ரௌடெல்லா :- நடிகை ஊர்வசி ரௌடெல்லா ரிசப் பண்டுடன் பலமுறை கிசுகிசுக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் காதலித்து வந்ததாகவும் அதன் பிறகு பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய whatsapp நம்பரை கூட பிளாக் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பற்றி நடிகை ஊர்வசியிடம் கேட்கும் போது நானும் ரிசப் பண்டும் திருமணம்  செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன் ஆனால் ரிசப்ட் எனக்கு தற்போது திருமணம் செய்ய ஆசை இல்லை என்று கூறிவிட்டதாக கூறியுள்ளார்.

கே எல் ராகுல் மற்றும் நிதி அகர்வால் :- கே எல் ராகுலும் நிதி அவர்களாலும் தொடர்பில் உள்ளார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டனர். இதை கேள்விப்பட்டேன் நிதி அகர்வால் மற்றும் கே எல் ராகுல்  நாங்கள் இருவரும் ஏற்கனவே நல்ல நண்பர்கள் என்றும் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னாடி கல்லூரியில் நாங்கள் இருவரும் ஒன்றாக படித்ததாகவும் என்றும் அப்பவே நாங்க நல்ல நண்பர்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment