ரோஹித்தின் காலில் விழவந்த கிரிக்கெட் ரசிகர் – இந்திய கேப்டன் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.? இணையதளத்தில் கசிந்த செய்தி மற்றும் புகைப்படம்.

இந்திய அணியில் 20 ஓவர் போட்டிகளில் புதிய கேப்டனாக ரோகித்சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இவர் இதுவரை இந்திய அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் ஆகிய போட்டிகளில் அவ்வப்போது கேப்டன்ஷிப் செய்து வந்த நிலையில் தற்போது 20 ஓவர் பார் மட்டுமே முழு கேப்டனாக செயல்படுகிறார். இப்போ இந்தியா நியூசிலாந்து இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது மூன்றாவது போட்டி இன்று நடைபெற இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டாவது போட்டியின் போது நடந்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன ஆம் ரோகித் சர்மா இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வீரர்களின் விக்கெட்டை எடுக்க பலரிடம் சிறப்பாக பேசி அவர்களுக்கு பல ஆலோசனைகள் கொடுத்து அசத்தினார் அதுபோன்று கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ஒரு நபர் அங்கிருந்த காவலாளி களையும் தாண்டி ஓடி வந்து ரோஹித்தின் கால்களை தொட முயற்சித்தார் ஆனால் அதை சுதாகரித்துக் கொண்டு பின் அவர் தொடாதவாறு நின்றார்.

நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் செய்யவும் கூடாது என அறிவுறுத்தி உள்ளார் ரோஹித் அந்த நபருக்கு கேட்டுள்ளார் உடனே சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை நோக்கி வந்தனர் அதற்குள் அந்த நபர் ஓடி விட்டார் கிரிக்கெட்டில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் சச்சின் தோனி, கோலி ஆகியோர்களை தொடர்ந்து ரோஹித் தையும் தற்போது ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர் மேலும் அன்பு தொல்லைகளையும் கொடுக்க ரசிகர்கள் தற்போது ஆரம்பித்துவிட்டனர்.

ரோகித் சர்மாவை தொட முயன்ற நபர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

rohit

Leave a Comment

Exit mobile version