கோப்ரா பட குழுவினருக்கு தனது விஸ்வரூபத்தை காட்டிய கொரோனா.? என்ன நடக்குமோ என்ற பயத்தில் விக்ரம்.

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க போதிலிருந்து தற்போது வரையிலும் கொரோனா படகுழுவை துரத்திக் கொண்டு தான் வந்துள்ளது.

எல்லாத்துக்கும் வளைந்து நெளிந்து படக்குழுவையும் ஒரு கட்டத்தில் தாக்கி தான் உள்ளது.

கோபுரத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் நடத்த வந்ததாக கூறப்படுகிறது.

இந்த அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேருக்கு தற்போது கொரோனாதோற்றது உறுதியாகி உள்ளது. இதனால் கோப்ரா படத்தின் படக்குழுவினர் அனைவரும் அவசர அவசரமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

திரையரங்குகள் தற்பொழுது திறக்கப்பட்டுள்ளதால் படத்தை  சீக்கிரம் திரையரங்குகளில் வெளியிட கோப்ரா படக்குழுவினர் வேகமாக எடுத்து வந்தாலும் தடைகளால் படம் இன்னும் வெளிவராமல் இருப்பதை ரசிகர்களை ஒரு பக்கம் வருத்தமடைய செய்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment