திடீரென உதயநிதிக்கு போன் செய்த தளபதி விஜய்..! பல வருட இழுபறியில் இருந்த குருவி பஞ்சாயத்துக்கு விடுதலை..!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தருவது மட்டுமில்லாமல் மாபெரும் வசூல் செய்து வருகிறது.

அந்த வகையில் இவரும் ஆரம்பத்தில் பல்வேறு தோல்வி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் தற்போது தன்னுடைய மார்க்கெட்டை  விட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் தான் நடிக்கும் திரைப்படத்தை மிகவும் ஆண்டு ஆராய்ந்து அதன் பின்னரே நடித்து வருகிறார்.

இவர் திரை உலகில் பிரபலமாக வேண்டும் என்ற காரணத்தினால் ஆரம்பத்தில் பல்வேறு தெலுங்கு திரைப்பட ரீமேக்கிலும் நடித்துள்ளாராம் அப்படி அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் குருவி திரைப்படம் ஆனால் அவை படு தோல்வியை சந்தித்து என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்தான் உதயநீதி ஸ்டாலின்.

இவர் தளபதி திரைப்படத்தை தான் முதலில் தயாரிப்பேன் என்று தயாரித்து மாபெரும் நஷ்டத்தை அடைந்தார் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட விஜயிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்  அதன் பிறகு இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் 13 வருடங்களாக மௌனம் காத்திருந்தார்கள்.

அந்த வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பல்வேறு திரைப்படத்தில் விஜய் நடித்த வருவதன் காரணமாக பகையை மறந்து மீண்டும் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு திரைப்படத்தில் இனி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சமீபத்தில் உதயநிதிக்கு விஜய் போட்ட போன் கால் தான் காரணம்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி ஏற்று மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார்.  அந்த வகையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தங்களுடைய பழைய நட்பை மீண்டும் புதுப்பிக்க உள்ளதாக விஜய் கூறி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Comment