திரையுலகில் வெற்றி கண்டு வரும் தளபதி விஜய் நம்பர் ஒன் இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் அது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஏனென்றால் திரை உலகில் இருக்கும் நடிகர்களுக்கு எப்பொழுதும் தன்னை முதல் இடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள விரும்புவது வழக்கம்.
அதுபோல நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொள்ள ரஜினி என்ன தான் போராடினாலும் அவரை முந்த தற்பொழுது விஜயும் ரெடியாக இருக்கிறார். விஜய்யின் ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் ரசிகர்களின் வரவு அதிகரித்துக்கொண்டே செல்வதோடு அத்தகைய படங்களும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களாக மாறுவதால் தற்போது உச்சத்தில் இருக்கிறார்.
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வெற்றியை தற்போதைய தீர்மானிக்க தொடங்கியுள்ளார் அதற்கு முக்கிய காரணம் நெல்சன் திலிப்குமார் தான் சிறந்த இயக்குனர் என்பதால் வெற்றி அறிகுறியாக பார்க்கின்றனர்.தற்போது இவருடன் இணைந்து விஜய் தனது 65வது திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்காக சென்னை வந்த போது தற்காலிகமாக இங்கேயே செட்டில் ஆகி விட்டது.
காரணம் சூழ்நிலை சரி இல்லாததால் தற்காலிகமாகபடத்தை எடுக்க வேண்டாம் என படக்குழு முடிவு எடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் விஜய் படங்களில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் அவரது ரசிகர்கள் எப்போதும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
பழைய மற்றும் புதிய ஏதுவாக இருந்தாலும் கொண்டாடுவார்கள் அது போல தற்போது விஜய் அவரது மனைவியுடன் அவர்களது திருமண நிகழ்ச்சியின் நின்று கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது பகிர்ந்துள்ளனர். இதை நீங்களே பாருங்கள்.