சித்ரா தற்கொலை செய்துகொள்ளவில்லை அது கொலையாக தான் இருக்கும்.! பரபரப்பு தகவலை கூறிய தடவியல் நிபுணர்.!

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியல் பிரபலங்கள் பலரும் தற்போது ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் இவர்களுக்கு மிகவும் பிடித்த  விஜே சித்ரா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார் அவர் மரணமடைந்தது சினிமா பிரபலங்கள் பலரையும் மட்டும்மல்லாமல் ரசிகர்கள் பலருக்கம் தாங்க முடியாத சோகத்தை கொடுத்து விட்டது.

இந்நிலையில் அவர் இறந்து கிடக்கும் போது எடுத்த புகைப்படங்களை பெங்களூரை சேர்ந்த தடவியல் நிபுணர் தினேஷ் ராவ் பார்த்துவிட்டு ஒரு பரரபரப்பான தகவலை பகிர்ந்து உள்ளாராம்.

அந்த தகவல் என்னவென்றால் அந்த புகைப்படங்களில் அவர் முகங்களில் அதிகம் காயங்கள் இருக்கிறது இதனை வைத்துப் பார்க்கும் போது அவர் யாரோடு சண்டை போட்டால் தான் அந்த காயங்கள் வரும்.

இல்லையென்றால் இது கொலையாக கூட இருக்க வாய்ப்பு இருக்கலாம் என தகவலை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்து தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலக்கிவருவது மட்டுமல்லாமல் இதற்கு கூட வாய்ப்பிருக்கிறதா என்றே ரசிகர்கள் மனதில் ஒரு கேள்வி எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பலருக்கும் இந்த தகவல் அதிர்ச்சியான தகவல் ஆக மாறி வருகிறது.

cithra
cithra
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment