சித்ராவின் மரணத்தில் புதிய திருப்பம்..! கதறி அழுத பெற்றோர்கள்.!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணம் குறித்து அப்போது பல தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

அவர் இறந்த பின்பும் சித்ராவை மறக்க முடியாமல் அவரது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் பல வீடியோக்கள் புகைப்படங்களை தற்போது வரை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் கூட ஆர்யா நடித்த டெடி திரைப்படத்தை கொண்டாடும் வகையில் பல பிரபலங்கள் கையில் டெடி பொம்மையை வைத்து நடனமாடி இருந்தார்கள்.

அந்தவகையில் சித்ராவும் கையில் டெடி பொம்மையை வைத்து கொஞ்சும் பொழுது எடுத்த வீடியோ காணொளி இவரது ரசிகர்கள் வெளியிட்டிருந்தார்கள்.

மேலும் சித்ராவின் மரணம் குறித்து அவரது பெற்றோர்கள் கூறியதில் ஒரு அதிர்ச்சி பின்னணி இருப்பதாக ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது ஆம் அந்த தகவலில் சித்ராவின் மரணத்திற்குப் பின்னால் பல பெயரின் சூழ்ச்சிகள் இருப்பதாக  தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.  மேலும் இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் சித்ராவின் மரணத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என கேட்டுவருகிறார்கள்.

chithra
chithra

Leave a Comment