சித்ரா கொலைவழக்கில் மாபெரும் திருப்பத்தை உருவாக்கிய ஆர்டிஓ அதிகாரிகள்..!

chithra case latest update: பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் மிகப்பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா.இவர் தன்னுடைய அழகான சிரிப்பு மற்றும் பேச்சுத்திறன் மூலமாக மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

இவ்வாறு பிரபலமான நமது vj சித்ரா  சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களையும் அதிர்ச்சிக்குளளாக்கி விட்டது. இவ்வாறு நடந்த செயல் மூலமாக விஜய் டிவி நிறுவனமானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலான மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சீரியலாக அமைந்து விடுகிறது இந்த சீரியலில் கதிர் முல்லை என்னும் கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் அவர்களுக்காக இந்த சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

இந்நிலையில் இப்படி ஒரு சம்பவம் முல்லைக்கு நடந்தது என்றால் அது அதிர்ச்சிக்கு உண்டாக்கிய செயல்கள்தான் என பலரும் கூறி வருகிறார்கள். இதுவரை நடந்த சம்பவத்தை போலீஸ் அதிகாரிகளும்  ஆர்டிஓ அதிகாரிகளும் மிகத் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் தற்போது 250 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.

மேலும் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் யார் என்றால் அது சித்ராவின் கணவன் ஹேம்நாத் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது இந்நிலையில் சித்ராவின் தந்தை தாய் மற்றும் தந்தை என அனைவருடனும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு தரப்பினர் சித்ரா வரதட்சனை கொடுமையால் தான் இப்படி செய்து கொண்டார் என வெளிவந்த தகவலானது தற்போது மிகவும் பொய்யான தகவல் என நிரூபித்து உள்ளார்கள்.

Leave a Comment