சீரியலில் சித்ராவுக்கு கதிர் கொடுத்த முத்தம் தான் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழியாம்..! புதிதாக வெளிவந்த உண்மை..!

chithra and kadhir romance scene: தற்போது விஜய் டிவியின் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் என்னவென்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் பல இல்லத்தரசிகளின் மனதையும் கவர்ந்து விட்டது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சித்தாரா. இவர் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அதேபோல குமார் என்பவர் கதிரவன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பொதுவாக இந்த சீரியலை இளசுகள் முதல் பெருசுகள் வரை கவர்வதற்கான ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் அது கதிர் முல்லை கதாபாத்திரம்தான் ஏனெனில் இவர்களுடைய நடிபானது மிகவும் அற்புதமாக இருந்தன.

மேலும் கடந்த வாரம் எடுக்கப்பட்ட எபிசோடுகளில் இவர்களுக்கு ரொமான்ஸ் காட்சி மிக அதிகமாக கொடுக்கப்பட்டதாம். அதுமட்டுமல்லாமல் கதீர் முல்லைக்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. சினிமாவில் முத்தம் கொடுப்பது என்பது ஒரு பெரிய விஷயமே கிடையாது.

ஆனால் ஒரு நடிகை முத்தக்காட்சிக்கு ஒப்பு கொண்டாலே போதும் அந்த விஷயத்தை பல்வேறு ஆங்கில்களில் யோசித்து அவற்றைப் பெரிதாக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது இந்த முத்தக்காட்சியின் மூலம்தான் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது என பலரும் கூறி வருகிறார்கள்.

முதலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என கூறிய செய்தியாளர்கள் தற்போது அது கொலை என கருதப்பட்டு போலீசார் மிக தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version