தம்பி மகளுக்கு பல கோடி மதிப்புள்ள ஆபரணங்களை கொடுத்த சிரஞ்சீவி அதுவும் இத்தனை கோடியா.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் எப்படி ரஜினிகாந்த்தோ அப்படி தான் தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சிரஞ்சீவி இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே அவரது ரசிகர்களுக்கு மிக பிடித்த திரைப்படமாக தான் தற்போதும் அமைகிறது.

மேலும் இவர் இயக்குனர் கொரடலா இயக்கத்தில் ஆச்சாரியா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் இந்த திரைப்படம் பல கோடி செலவில் உருவாகிறது என தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் இவர் தம்பி மகளுக்கு சீர் வரிசை செய்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இவரின் தம்பியுமான நடிகருமான மோகன்பாபுவின் மகள் பிரபல நடிகை  நிஹாரிகா வுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சிரஞ்சீவி அவரது தம்பி மகளுக்கு சீர் வரிசையாக ரூபாய் 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் போன்றவை கொடுத்துள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் பல லட்சம் மதிப்புள்ள மற்ற பொருட்களையும் கொடுத்துள்ளாராம்.

சிரஞ்சீவி அப்போது அவரது தம்பி மகளுக்கு நகைகளை கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் தம்பி மகளுக்கு இத்தனை கோடி மதிப்புள்ள நகைகளை கொடுப்பாரா என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

siranjivi
siranjivi

Leave a Comment