இவரின் அட்டூழியத்திற்கு அளவே இல்லையா.! கொதித்தெழுந்த சின்மயி.!

தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பல நடிகர்கள்,நடிகைகளை மக்கள் பின்பற்றுவதில்லை சமூக அக்கறை கொண்ட பதிவு யார் போட்டாலும் அவர்களுக்கு நல்ல ஆதரவு தெரிவிப்பார்கள்.

அந்த வகையில் தமிழ் திரைப்பட பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி இவர் எப்போதுமே சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர் என்று கூட கூறலாம் சின்மயி ட்விட்டர்,முகநூல்,போன்ற எல்லா சமூக வலைதள பக்கங்களிலும் சமூக அக்கறை கொண்ட கருத்தை பதிவிட்டு வருபவர்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதனை கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்களுக்கு குரல் கொடுப்பவர்.இந்நிலையில் சின்மயி ஒரு பதிவை பகிர்ந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளாராம் அதாவது சின்மயி பாஜக பிரமுகருமான, நடிகருமானராதாரவி ஒரு மூத்த பெண் டப்பிங் கலைஞர் ஒருவருக்கு தடை விதித்துள்ளாராம்.

இதற்குச் சின்மயி தனது எதிர்ப்பைத் தெரிவித்து அந்த மூத்த டப்பிங் பெண் கலைஞருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறாராம் இதனைப்பற்றி சின்மயி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

chinmayi2
chinmayi2

அதில் ராதாரவியின் அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா எத்தனை ஆண்டுகள் தான் நாங்கள் இதை பார்த்து கொண்டிருப்பது என குறிப்பிட்டுள்ளாராம்மேலும் இந்த தகவலை அறிந்த சின்மயியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment