தொடக்க வீரர் மாற்றம் – புதிய பிளானுடன் களம் இறங்கும் இந்திய அணி.!

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தாலும் சமீபகாலமாக  போட்டிகளில் தோற்றுக் கொண்டே வருகிறது இதனால் பிசிசிஐ பல புதிய முடிவுகளை எடுத்துள்ளது ஆம் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இதுவரை ரோகித் சர்மாவுக்கு ஜோடியாக கே.எல். ராகுல் ஆடி வந்தார்.

இவர் பெரிய அணியுடன்  சரியாக விளையாடததால் தற்போது பிசிசிஐ அவரை நடுவரசையில் இறக்கிவிட்டுள்ளது. அப்படி என்றால் தொடக்க வீரராக யார் இறங்குவார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதற்கான விடையையும் கொடுத்துள்ளது வீசியை ரோஹித் சர்மாவுடன் இறங்கப் போவது தவான் தான்..

கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு தற்பொழுது மீண்டும் இந்திய அணிகள் துவக்க வீரராக விளையாட வாய்ப்புகள் கொடுத்துள்ளது ஆம் சவுத் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உடனான போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  அதனை தொடர்ந்து தற்போது பங்களாதேஷ் அணியுடன் முதல் போட்டியில் ரோகித் சர்மாவுடன் அவர் துவக்க வீரராக களம் இறங்கினார்.

அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவருக்கான இடம் நிரந்தரமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் கே எல் ராகுலுக்கு இந்திய அணியில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில். விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. பங்களாதேஷுடன் ஆனால் முதல் போட்டியில் அவர் நடுவரிசையில் இறங்கி சூப்பரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இது போன்று அவர் விளையாடும் பட்சத்தில் இது இந்திய அணிக்கு நல்லது மேலும் கிளாசிக் பிளேயர் நடுவர் செயல் விளையாடுவது அந்த அணிக்கு பலமாகவும் கூறப்படுகிறது. இதனால் இனி கேஎல் ராகுலுக்கு துவக்க வீரராக விளையாட வாய்ப்பு கிடைக்காது எனவே கூறப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..

Leave a Comment