சரியான நாட்டுக்கட்டை சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த சோர்ணாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.!

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமையை அடைந்துள்ளார். என்னதான் இன்று உச்சத்தில் இருந்தாலும் ரஜினிகாந்த் இன்னும் எளிமையாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ரஜினி திரைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாக இருந்த திரைப்படம் சந்திரமுகி.  சந்திரமுகி திரைப்படத்திற்கு முன்பு பாபா திரைப்படம் வெளியானது ஆனால் இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் உடைந்து விடாமல் தனது அடுத்த திரைப்படத்தின் மூலம் குதிரை என நிரூபித்தவர். அந்த திரைப்படம் தான் சந்திரமுகி. தென்னிந்தியாவில் அதிக நாள் ஓடிய திரைப்படமாக  மாறியது.

தென்னிந்தியாவில் சந்திரமுகி திரைப்படம் 890 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படம் மணிசித்திரதாழு என்ற மலையாளத் திரைப்படத்தை பி வாசு தெலுங்கில் அமிதாமித்ரா இயக்க செய்திருந்தார். திரைப்படத்தை பார்த்த ரஜினி அப்படியே தமிழில் ரீமேக் செய்ய கோரிக்கை வைத்தார் அப்படிதான் சந்திரமுகி உருவாகியது. சந்திரமுகி கதாபாத்திரத்தில் சிம்ரனும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க இருந்தார்கள்.

suvarna -tamil360
suvarna -tamil360

ஆனால் கடைசி நேரத்தில் ஜோதிகா இந்த திரைப்படத்தில் கமிட்டானார் ஜோதிகாவின் நடிப்பிற்கு தீனி போட்ட திரைப்படம்தான் இது. சந்திரமுகி கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் வேடனாக வரும் ரஜினியை இன்றளவும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் அதிலும் லகலக என்ற மேனரிசம் இப்பொழுதும் ரசிகர்களின் ஃபேவரைட் தான். அதுமட்டுமல்லாமல் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வடிவேலு காமெடியில் நடித்து கலக்கினார்.

suvarna
suvarna

மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு என்ற வசனம் இன்றளவும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் மீம்ஸ் கிரியேட் அவர்களுக்குத் தீனியும் இந்த வசனம் தான் அந்த அளவு மிகவும் பிரபலம் இந்த திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் சுவர்ணா இவர் வடிவேலுடன் சந்திரமுகி திரைப்படத்தில் அதிக காட்சிகளில் நடித்திருப்பார் மேலும் இவர் கடைசியாக நீயும் நானும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

இந்த நிலையில் இணையதளத்தில் அவ்வப்பொழுது அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி   வருகிறது.

suvarna
suvarna

Leave a Comment