ஷகிலாவின் 18+ படத்தை பார்த்து மிரண்டுபோன சென்சார் அதிகாரிகள்.! இது தான் காரணம்.

சினிமாவுலகில் ஷகிலாவை தெரியாத நபர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு தன்னை பிரபலப்படுத்தி விளங்கி வருகிறார். இவரது படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் பொழுது பல முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வெளி வருவதற்கு தயங்கும் அந்த அளவிற்கு இவரது படங்கள் பேமஸ் மேலும் அத்தகைய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றன.

இவர் குடும்ப வறுமை காரணமாக கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்தார் அதன் விளைவாகவே அவர் இது போன்ற படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை தள்ளப்பட்டார். ஷகிலாவின் படம் வரும் பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தேதியை மாற்றுவது வழக்கம் அப்படி பல படங்கள் ரிலீஸ் தேதியை பற்றிய வரலாறும் உண்டு. இவருக்கு இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர். ஷகிலா மற்றொரு நிறுவத்துடன் சேர்ந்து புதிய அடல்ட் படம் ஒன்றை உருவாக்கியுள்ளார் இப்படத்திற்கு லேடிஸ் நாட் ஆலோடு என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையதளத்திலேயே திக்குமுக்காட செய்து கொண்டு வருகிறது.

shakeela

இந்த நிலையில் இந்த படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் பார்த்து மிரண்டு போயுள்ளனர் கண்டிப்பாக இந்த படம் திரையரங்கில் வெளியாக கூடாது என்றும் தெரிவித்து விட்டார்கள். இதனால் வேறு வழியின்றி படக்குழுவினர் www.Ladiesnotallowed.com என்ற இணையதளத்தில் வருகின்ற 20ஆம் தேதி வெளியிடுவதாக கூறி உள்ளது அதுவும் குறிப்பாக 8 மணிக்கு வெளியாகும் என தெரிய வருகிறது இந்த படத்தை பார்க்க ரூபாய் ஐம்பது ரூபாய் கட்டணமாக வசூலிக்க பொதுவாக தெரியவருகிறது.

Leave a Comment

Exit mobile version