dhanush

தனுசுவுடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் சமீபத்தில் பிரபல நடிகைவுடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பத்திரிக்கைகளை சந்திக்கும் பொழுது அண்ணா என தனுஷை அழைக்க ஏன் அவர்கள் உங்களை அண்ணன் என்று அழைக்கிறார்கள் என கேட்க அதற்கு தனுஷ் அந்த நடிகையிடம் எனக்கு தெரியவில்லை என கூறுகிறார்.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்திருந்த தி க்ரே மேன்  திரைப்படம் கடந்த வெள்ளி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது. இதன் காரணமாக மும்பையில் படக்குழுவினர்கள் ஒன்றிணைந்து பார்ட்டி ஒன்றை நடத்தினார்கள் அதில் படக்குழுவினர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் தனுஷம் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் இவரைத் தொடர்ந்து ‘அட்ராங்கி ரே’ திரைப்படத்தில் நடித்து இருந்த சாரா அலிகான் கலந்து கொண்டார். மேலும் தனுஷ்வுடன் கைகோர்த்து பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்திருந்தார். தனுஷ் தான் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

saraalikhan-dhanush
saraalikhan-dhanush

பத்திரிக்கையாளர்கள் சிலர் தனுஷை அண்ணா என கூப்பிடும் பொழுது சாரா அளிக்கும் தனுஷிடம் ஏன் அவர்கள் உங்களை அண்ணா என அழைக்கிறார்கள் என கேட்கிறார் அதற்கு தனுஷ் சிரித்துக்கொண்டே எனக்கு தெரியவில்லை என கூறுகிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

தற்பொழுது இந்த திரைப்படத்தின் முழுமையான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக தனுஷ் தமிழிலும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தி க்ரே மேன் திரைப்படத்தின் அடுத்ததன் மூலம் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது.

samantha-actress

பிரபல முன்னணி நடிகருடன் இணைந்து ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடிய நடிகை சமந்தா.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருபவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலமடைந்தார். மேலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.

தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கி வரும் நடிகைகளில் சமந்தா முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு கடந்த நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவிலும் வருத்தமான டுவிட்டுகளை வெளியிட்டு வந்த இவர் பிறகு ஓரளவிற்கு தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இதுவரையிலும் கவர்ச்சியாக எந்த ஒரு திரைப்படத்திலுமே நடிக்காமல் இருந்து வந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தில் இவர் ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றேன் பாடலுக்கு நடனமாடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு சில வெப் சீரியல்களிலும் இவ்வாறு நடித்து இருந்த நிலையில் தற்போது இவர் சகுந்தலம், யசோதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவ்வாறு பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் படும் மோசமான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடித்துவரும் இவர் பாலிவுட்டில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய குமாருடன் இணைந்து சமீபத்தில் புது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் அக்ஷய்குமார் உடன் இணைந்து இவர் ஓஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

https://twitter.com/TeamTWTS/status/1549658629837467648?s=20&t=1t4MSiluRziia9EehewHkw