shivani

பிக்பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன்பு தாவணி பாவாடையில் தலுக்கு முழுக்கென காட்டு பயலே பாடலுக்கு நடனமாடிய ஷிவானி நாராயணன்.! வீடியோ உள்ளே

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஷிவானி நாராயணன், இந்த சீரியல் மூலம் தான் இவர் தொலைக்காட்சியில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீசன் 3 இல் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார்.

வெறும் 19 வயதே ஆன இவர் இளம் வயதிலேயே நடிக்க வந்ததால் பட்டாம்பூச்சி போல் படபடவென புகழின் உச்சத்திற்கே சென்றார், தற்பொழுது உள்ள இளசுகள் மத்தியில் ஷிவானி நாராயணன் மிகவும் பிரபலமாகி விட்டார்.

ஷிவானி நாராயணன் கடைக்குட்டி சிங்கம் இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார், அதேபோல் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும் சமூக வலைத்தளத்தில் தான் வெளியிடும் புகைப்படம் கவர்ச்சிகரமாக இருக்கட்டும் என புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

ஒரு பக்கம் கவர்ச்சி காட்டினாலும் மறுபக்கம் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே சென்றது, அதிலும் ஒரு சில ரசிகர்கள் ஷிவானி நாராயணன் புகைப்படத்தை பார்த்து விமர்சனம் செய்துள்ளார்கள், இந்த நிலையில் ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ளார், இவர் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பொழுது பாடலுக்கு நடனமாடி அரங்கையே அதிர வைத்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பொழுது சமூக வலைத்தளத்தில் சூரரைப்போற்று படத்தில் மிகவும் பிரபலமடைந்த பாடலான காட்டுப் பயலை பாடலுக்கு தாவணி பாவாடையில் தலுக்கு மொழுக்குன்னு இடுப்பை ஆட்டி நடனமாடியுள்ளார் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இளம் நடிகருடன் நீச்சலுடையில் நீருக்குள் கட்டி உருளும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! இணையதளத்தை கதறவிடும் வீடியோ

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் பல டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடன புயல்களான பிருந்தா மாஸ்டர் மற்றும் கலா மாஸ்டர் ஆகியோரின முன்னிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய எடுப்பான இடுப்பு நடனத்தை காட்டி கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டரை வெகுவாக கவர்ந்து விட்டார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக  நீ தானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ஆனால் இதற்கு முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்கள் கிராமத்து பாணியில் இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.

பல நடிகைகள் இந்த கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என தலை கர்வத்துடன் இருப்பார்கள் ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அது சுத்தமாக கிடையாது எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பார், அதேபோல் திரைப்படங்களில் அக்காவாகவும் தங்கையாகவும் அம்மாவாகவும் கூட நடித்துள்ளார்.

பல நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் கூட நடித்து திறமையை காட்டி பேரும் புகழும் பெற்றவர், பொதுவாக முன்னணி நடிகை என்றாலே பிகினி உடை அணிந்து நடிப்பதற்கு மிகவும் தயங்குவார்கள் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை பிகினி உடையில் நடித்தது கிடையாது இந்தநிலையில் ஆரம்பகாலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹரிஷ் கல்யாண் உடன் பிகினி உடையில் கட்டிப் புரண்டு நடித்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

https://youtu.be/5JbiEpRyNcU

ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!! அட இவங்களுக்கா இப்படி ஒரு நிலமை என !!கலங்கும் ரசிகர்கள்.!!

roja serial actress priyanka nalkari video viral:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இல்லத்தரசி முதல் இளைஞர்கள் வரை இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே டிஆர்பி ரேட்டிங்கில் யார் முதலிடத்தில் வருவது என போட்டி வெகு நாட்களாக நடந்து கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியல் தான் அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டுக்கு மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது.

மேலும் இவர் தனது சிறு வயதிலிருந்து படும் இன்னல்களை பற்றி மிக உருக்கமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது அப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆன சமயத்தில் எங்களிடம் பணம் இல்லை ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் ஐந்து பேர் வசித்தோம்.

மேலும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வளர்ந்த நாட்களும் உண்டு, என் ஸ்கூல் பீஸ் கட்ட பணமில்லாமல் துரத்தப்பட்டு பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டேன் என கண்கலங்கி கூறியுள்ளார்.

இவர் தன் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களை பற்றி கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

அரைகுறை ஆடையில் கோவா பீச்சில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா மந்தனா!! வைரலாகும் வீடியோ.

rashmika mandhana workout at beach in goa video: நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மேலும் அதை தொடர்ந்து இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். இவர்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அதோடு ரசிகர்கள் கேள்வி கேட்கும் கேள்விக்கும் பதில் அளிப்பார்.

அப்படி பதில் அளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் இவர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கும் போது அங்கு இருக்கும் தலகாணி உரை மிகவும் அழகாக இருந்ததால் அதனை அங்கிருந்து திருடி விட்டு வந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த வீடியோ இணையதளத்தில் பரவி வந்தது.

அதனைதொடர்ந்து தற்போது லாக் டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இவர் சுற்றுலாவிற்காக கோவாவிற்கு சென்றுள்ளார். மேலும் சுற்றுலாவிற்கு சென்ற அவர் அங்கு இயற்கை அழகை ரசித்தது மட்டுமில்லாமல் பீச்சில் உடற்பயிற்சியும் செய்து வருகிறார். தற்போது அந்த வொர்க் அவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர் ஆண்களுக்கு நிகராக ஒர்க்கவுட் செய்கிறார்.

முதல் முதலாக தான் இப்போதுதான் பீச்சில் ஒர்க்கவுட் செய்வதாகவும் அலையின் சத்தமும் கடலின் வாசனையும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதும் கடல் மணலில் தன்னுடைய கால் பதிவதும் ரொம்பவே அழகா இருக்கு என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எஸ்பிபி முதலில் பாடியது எனக்கு தான் எம்ஜிஆருக்கு அல்ல என வீடியோ வெளியிட்ட நடிகர் சிவகுமார்.!! வைரலாகும் வீடியோ.

actor sivakumar speak about spb video viral: பிரபல பாடகர் எஸ்பிபி மரணத்திற்கு தொடர்ந்து திரைஉலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். அதோடு கூடவே அவருடன் அவர்களுக்கு ஏற்பட்ட நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் எஸ்பிபி பற்றிய நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

எஸ்பிபி அவர்கள் முதலில் பாடியது எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் தான் என்றும் மேலும் சிலர் ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்ற பாடத்தில் படத்தில் இடம் பற்ற ‘இயற்கை  இளைய கன்னி’ என்ற பாடல் தான் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் நடிகர் சிவகுமார் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து எனது பால்குடம் படத்துக்காக எஸ்பிபி பாடிய ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் தான் அவருடைய முதல் பாடல் என சிவக்குமார் கூறியுள்ளார். அதாவது 1969 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் பால்குடம் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் அடிமைப்பெண் சாந்தி நிலையங்களுக்கு பின்னர் தான் ரெக்கார்டிங் செய்யப்பட்டாலும் பால்குடம் முதலில் ரிலீஸ் ஆனதால் அவர் பாடிய முதல் பாடல் எனது படத்தில் தான் என பெருமையாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எஸ்பிபி உடன் இவருக்கு நிகழ்ந்த சில நிகழ்வுகளையும் வீடியோவில் சிவக்குமார் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ இந்த வீடியோ.

பாண்டியன் ஸ்டோர் முல்லை மற்றும் பிக்பாஸ் சாண்டி கேரவனில் அடிக்கும் கூத்து!! வைரலாகும் வீடியோ.!! செம்மையா என்ஜாய் பண்றாங்கப்பா..

dance master sandy and pandiyan store mullai video viral:விஜய் டிவியில் பொதுவாக வித்தியாசமான கதை உள்ள மற்றும் அனைவரையும் கவரும் வகையிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியல் தான் தற்பொழுது உள்ள குழந்தைகள், காதலர்கள் குடும்ப பெண்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது. இந்த சீரியல் மிகவும் ரசிகர்களை கவர்வதற்கு முக்கிய காரணம் அதில் நடித்து வரும் முல்லை மற்றும் கதிர் கேரக்டரில் உள்ள சித்ரா மற்றும் குமரன் தான்.

இவர்களின் ஒன்ஸ்கிரீன் லவ் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியலின் மூலம் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடிப்பவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது . அந்த சீரியலில் நடிக்கும் முல்லை சாண்டி மாஸ்டருடன் இணைந்து மேயாத மான் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்றுக்கு வேனில் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது .

இதனை பார்க்க மிகவும் காமெடியாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தற்பொழுது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ  இந்த வீடியோ.

தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ!! எளிமையான மனுஷன் ப்பா.. இதோ வீடியோ.

actor vijay served food for his fans video: இளைய தளபதி விஜய் அவர்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விஜய்க்கு சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மிக பெரிய அளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனதால் தற்போது மீண்டும் தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

ஆனால் படக்குழு மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் அவர் தற்போது எஸ்பிபி அவர்கள் இறந்ததை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த விஜய் அவர்கள் நேரில் சென்று இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அங்கு கூட்டத்தில் மீடியா நபர் ஒருவரின் செருப்பு கீழே விழுந்துவிட்டது. அதனை விஜய் தானாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு தானாகவே முன் வந்து அவரது ரசிகர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/ActorVijaySquad/status/1310914512027967488?s=20

செம்ம மாஸ் லுக்கில் சிம்பு மற்றும் அருண் விஜயின் போட்டோ ஷூட் வீடியோ!! அட சிம்புவா இது!! எப்படி மாறிட்டாரு பாருங்க.

actor arunvijay and simbu photo shout video: நடிகர் அருண் விஜய் தனது செகண்ட் இன்னிங்சில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் போன்ற படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அருண் விஜய் எப்போதுமே தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் பெரும் ஆர்வத்துடன் இருப்பார்.

இவர் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது ஒர்க்கவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். அதோடு தற்போது மிரட்டலான மீசை செம மாஸ் லுக்கீல் போட்டோ ஷூட் நடத்தி  உள்ளார். இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்பியதால் தற்போது அந்த வீடியோவை வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட உள்ளார்.

அந்த வகையில் தற்போது அவரைத் தொடர்ந்து சிம்புவும் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் உடம்பை குறைப்பதற்காக வீட்டை சுத்தி ஓடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் இவர் 25 கிலோ உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு பிட்டாக இளமையாக மிகவும் ஸ்டைலாகவும் உள்ளார்.

சிம்பு அவர்கள் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதற்கு முன் சுசிந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரின் போட்டோ ஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ வந்த வீடியோ.

பார்த்திபன் வெளியிட்ட வீடியோவால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம். !! இதோ அந்த வீடியோ.

actor parthiban wants to direct puthiya pathai part 2 if simbu accept video: முன்னணி நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் புதிய பாதை. இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு சிறந்த படம் என்ற விருதும் வழங்கப்பட்டது.  அதோடு கூடவே மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா அவர்களுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு சிறந்த கதை ஆசிரியர் என்ற விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் புதிய பாதை திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  எடுப்பதைப் பற்றி நடிகர் பார்த்திபன் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பார்த்திபன் புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதாக இருந்தால் சிம்பு நடிக்க ஒத்துக் கொண்டாள் இந்த படம் எடுக்க தயார்.

அது மட்டுமல்லாமல் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் விரைவில் இது குறித்து செய்தி வெளியாகும் எனவும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உள்ளே வெளியே என்கின்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்க சிம்பு மட்டுமே பொருத்தமாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ. இதனை அறிந்த சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

பாடகர் எஸ் பி பி உடன் 52 நாள் இருந்த மருத்துவர் என்ன நடந்தது எனக் கூறும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

legend singer spb’s doctor speak about his memories on spb video:பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குறைந்தபட்சம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்பிபி அவர்கள் 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மருத்துவ பலனின்றி காலமானார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போனது.

இப்படி இருக்கும்சூழ்நிலையில் இவருக்கு மருத்துவம் பார்த்த தீபக் என்கிற டாக்டர் அவருடனிருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது எனது வழக்கமான நேரங்களில் இருந்ததை விட எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை.

எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் உடன் இருந்த நேரங்களை மறக்க முடியாது. அவருடன் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நான் செலவிடுவேன், எனது கல்லூரி காலங்களில் நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ஸ்பெஷல் பேஷன்ட் போல என்னை நடத்தாதீர்கள் எல்லாரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

சோப்பு விளம்பரத்திற்கு முன்பே லாஸ்லியா நடித்த விளம்பரம்.!! வைரலாகும் வீடியோ.

losliya advertisement before soap advertisement video viral:பிக் பாஸ் லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  அந்த அளவிற்கு ஓவியாவிற்கு பிறகு இவருக்கு தான் பிக்பாஸில் நல்ல புகழ் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்போது இவர் பிரபலம் ஆகியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தற்போது மூன்று திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் தற்போது நடிக்க தொடங்கிவிட்டார் இவரது மார்க்கெட் கூடி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியாவிற்கு பிறகு பிக் பாஸில் புகழ் பெற்றவர் யார் என்றால் அது லாஸ்லியா என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இவருக்கு பல திறமைகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது இவர் முதன்முதலாக சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் என வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்னாடியே இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் விளம்பரத்தில் நடித்துள்ளார். இப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  வீடியோவை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா எவ்வளவு அழகாக விளம்பரத்தில் நடித்துள்ளார் என கூறிவருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/WFeB2BOxmt4

Exit mobile version