நீங்கலாம் இங்க வரலாமா..? சிவகார்த்திகேயனை கலாய்த்த ஏ ஆர் ரகுமான்..!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ரோஜா என்ற திரைப்படத்தில் மூலம் முதன்முதலில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான். மேலும் இவர்  இசைக்கு  கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் இசை அமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இவர் எந்த திரைப்படத்தின் இசை அமைத்தாலும் அந்த திரைப்படம் அவரது இசை உலகமெங்கும் கேட்டுக் கொண்டேதான் இருக்கும். அந்த அளவிற்கு அவரது இசை அவ்வளவு அருமையாக இருக்கும்.

மேலும் அவர் முதன் முதலில் ஒரு ரோஜா என்ற திரைப்படத்தில் இசையமைத்திருந்தார் அந்த இசை வேற லெவல் ஹிட் அடித்தது. அந்த திரைப்படத்தின் பாடல் இதுவரை ரசிகர்கள் கேட்டுக் கொண்டேதான் வருகிறார்கள். இவர் திடீரென்று இசை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் அவர் கூட களமிறங்கி விட்டார்.

அந்த திரைப்படத்தில் 99 சாங்ஸ் என்று பெயர் சூட்டப்பட்ட அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் அவரை இசை அமைத்து வசனங்களும் எழுதியுள்ளார் ரகுமான். தற்போது அந்த ஆடியோ  லஞ்சுக்கு ஒரு சில பிரபலங்களை அழைத்து இருந்தார், அந்த அழைப்பிற்கு சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன் மற்றும் கௌதம் மேனன் போன்ற பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அந்த திரைப்படத்தின் ஆடியோ லாட்ஜ் நிறைவடைந்த பின் நடிகர் சிவகார்த்திகேயனிடம் நீங்க தான் சூப்பர் ஸ்டார் ஆயிட்டீங்களா ஏன் நீங்க சின்ன சின்ன விழாவிற்கு எல்லாம் ஏன் வரீங்க என்று கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயன் கூச்சப்பட்டு கிட்டே நீங்க கூப்பிட்டு நான் வராம இருந்தா அது நல்லா இருக்காது சார்  என்று அவரது பதிலை தெரிவித்தார்.

a.r rahman
a.r rahman

Leave a Comment