பிரபல நடிகைக்கு ஆபாச வீடியோவை அனுப்பிய மர்ம நபர்.! சைபர் கிரைமில் சிக்கியது எப்படி தெரியுமா.?

சினிமாவில் நடிக்கும் நடிகைகளிடம் பேசுவதற்காக ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில்  நடிகைகள் ஏதாவது புகைப்படம் வெளியிட்டால் அதற்கு அதிகமான கமெண்ட் மற்றும் லைக் போட்டு வருவார்கள். அதிலும் ஒரு சில ரசிகர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளால் கமெண்ட் செய்வார்கள்.

அதேபோல் ஒவ்வொரு நடிகைகளும் இதுபோல் கமெண்ட் செய்யும் ரசிகர்களின் மீது புகார் கொடுத்து வருகிறார்கள் நடிகைகள் அடுக்கடுக்காக புகார் வந்துகொண்டு தான் இருக்கிறது.  அந்த வகையில் பாலிவுட்டில் காமெடி நடிகையாக இருப்பவர் ஆஞ்சல் அகர்வால் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார்.

அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்த மர்ம நபர் ஒருவர் சுய இன்பம் காணும் வீடியோவை பகிர்ந்துள்ளார் இதைப்பார்த்த ஆஞ்சல் அகர்வால் பதற்றமடைந்து இதுகுறித்து பதிவை தன்னுடைய நண்பரின் உதவியுடன் சைபர் க்ரைம் அனுப்பியுள்ளார். அதை உடனடியாக விசாரிக்க சைபர் கிரைம் யாரது அனுப்பியது என்று உடனடியாக கண்டறிந்துள்ளார்கள்.

அதை ஒரு இளைஞர் தான் அனுப்பி உள்ளார்  என கண்டறிந்துள்ளார்கள் அதை அறிந்த ஆஞ்சல் அகர்வால் அந்த இளைஞர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பதிவையும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  கடந்த வருடம் இதே போல் ஒரு சில ரசிகர்கள் ஆபாசமாக பதிவிட்டு இருந்தார்கள்.

அதற்கு மிகவும் கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளார் ஆஞ்சல் அகர்வால்  அவர் கூறியதாவது உன்னைப் போன்ற ஆண்கள் இருக்கும் வரை பெண்கள் சுய இன்பத்தை தான் விரும்புவார்கள் என கூறியுள்ளார்கள். Boundaries? Lol what.?  என ஸ்கிறீன் சட்டை பதிவிட்டுள்ளார்.

anjal agarwal
anjal agarwal

Leave a Comment