கணவன் மடியில் தாமரை போல் அமர்ந்து கொண்டு முத்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் பாவனா.! புகைப்படத்தை பார்க்கும் சிங்கில்ஸ் நிலைமை என்னாவது.

கேரளத்தில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு அந்த வகையில் அசின் முதல் நயன்தாரா வரை தமிழ் சினிமாவில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் இருந்து வந்த நடிகை தான் பாவனா.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முதன்முதலில் மலையாள சினிமாவுலகில் தான் அறிமுகமானார் அதனை தொடர்ந்து சித்திரம் பேசுதடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் கால்தடம் பதித்தார்.

அதன்பிறகு தமிழில் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் அஜித்துடன் அசல் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

சில காலங்களாக தமிழில் சரியான பட வாய்ப்பு அமையாததால் மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார். மேலும் தமிழில் ஹிட்டடித்த 96 திரைப் படத்தின் கன்னட ரீமேக்கில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

மேலும் தற்பொழுது இவர் இன்ஸ்பெக்டர் விக்ரம்.  கோவிந்தா கோவிந்தா, ஸ்ரீ கிருஷ்ணா அட் gmail.com ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இன்ஸ்பெக்டர் விக்ரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்தநிலையில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பாவனா தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் மடி மீது அமர்ந்து கொண்டு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

bhavana
bhavana
bhavana
bhavana

Leave a Comment