காதல் என்ற பெயரில் ஏமாந்துவிட்டேன்..! பிரபல நடிகையின் ஆதங்க பேச்சு..!

bhavan kalyaan ex-wife latest speech: சினிமாவை பொருத்தவரை பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் அதன் பின்னர் அவர்களுக்கு ஏற்படும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விடுவதும் வழக்கம் தான்.

இதை தொடர்ந்து தற்போது பிரபல நடிகரின் முன்னாள் மனைவி காதலனை நம்பி மோசம் போனதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் கிடையாது பிரபல தெலுங்கு  நடிகர் பவன் கல்யாண்னின் மனைவி தான்.

இவர் தமிழில் பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் தனது முதல் கணவரான பவன்கல்யாண் உடனும் சில திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவ்வாறு சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்து வந்த நமது நடிகை அதன் பின்பு காஸ்டியூம் வடிவமைப்பாளராக இருந்து வந்தார் பிறகு பவன் கல்யானை திருமணம் செய்துகொண்டதான் மூலமாக ஒரு மகன் மகளுக்கு தாயானார்.

இந்நிலையில் பவன் கல்யாண் தனது முதல் மனைவிக்காக 5 கோடி ரூபாயில் ஒரு பிரம்மாண்டமான வீடு வாங்கிக் கொடுத்தார் என்று செய்திகள் அரசால்புரசலாக வெளியாகியுள்ளது.

இதனைப் பார்த்த அவருடைய மனைவி அது அனைத்தும் பொய்யான தகவல் எனக்கென அவர் ஐந்து பைசா கூட செலவு செய்தது கிடையாது என பேட்டியில் பேசி உள்ளார். மேலும் காதல் என்ற பெயரில் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்றும் கூறி உள்ளார்

bhavan-kalyaan-first-wife
bhavan-kalyaan-first-wife
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment