அழகாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி முகத்தில் பெரிய பெரிய காயம்.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்.

தொலைக் காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் டிஆர்பி யில் எப்படியாவது முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என பல தொலைக்காட்சிகளும் படத்திற்கு நிகராக சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் படத்தின் தலைப்பில் பல சீரியல்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் ராஜா ராணி, மௌன ராகம் என பல சீரியல்களை கூறலாம். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.

அதேபோல் பாரதிகண்ணம்மா சீரியல் தான் டிஆர்பி-யில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதேபோல் மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கும் இந்த சீரியல் தான் டஃபாக அமைந்து வருகிறது. தற்பொழுது பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது இந்த சீரியலில் ரசிகர்களுக்குப் பிடித்த நடிகை என்றால் ரோஸ்னியும் ஒருவர்.

ரோஷினி முகத்தில் பெரிய பெரிய காயங்களுடன் ஒரு புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால் அந்த புகைப்படம் பிரபல பத்திரிக்கைக்காக போட்ட மேக்கப் என தெரியவந்துள்ளது.

தற்பொழுது அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

bharathi kannama
bharathi kannama

Leave a Comment