விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது மகன்களுக்கு வேட்டி சட்டை கட்டிவிட்டு அழகு பார்க்கும் பரத்.! லைக்குகளை அள்ளும் புகைப்படம்.

சினிமா உலகில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதைக் கவரும் நடிகர்களையும் தாண்டி நடனத்தின் மூலம்  தனது திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கே தற்பொழுது ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே நடிகராக அறிமுகமாகி தனது அசாதாரணமான நடிப்பு மற்றும் தனது நடனத் திறமையை வெளிக்காட்டி மக்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகர் பரத்.

அரமப்தில் இவருக்கு இருந்த வரவேற்பு உச்சத்தில் இருந்தாலும் போக போக சரியான கதைகளைத் தேர்வு செய்யாமல் போனதால் அசுர வளர்ச்சியில் ஏறியது எப்படியே உடனே இறங்கவும் செய்தது. அந்த காரணத்தினால் நடிகர் பரத் சினிமா உலகில் இருக்கிறாரா இல்லையா என்றநிலை தொடங்கி உள்ளது ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தால் போக மற்ற மொழிகளிலும் வாய்ப்பை தேடினார்.

சினிமா உலகில் இளம் வயதில் இருந்து தற்போது வரையிலும் தனக்கான இடத்தை பிடிக்க பயங்கரமாக போராடிக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக நடித்த பொட்டு மற்றும் காளிதாஸ் ஆகிய திரைப்படங்கள் ஓரளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது கையில் தற்போது எட்டு, நடுவன், கருப்பு, சிக்ஸ் ஹவர்ஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இயக்கியிருக்கிறார் பரத். சினிமாவே கதியென பரத் கடந்தாலும் மீதி நேரங்களில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நேரத்தை சிறப்பாக செலவிடுகிறார்.

bharath
bharath

அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக தனது இரண்டு மகன்களுக்கும் வெட்டி சட்டையை கட்டி அவர்களுடன் சேர்ந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது. இதோ அழகில் ஜொலிக்கும் பரத் மற்றும் அவரது இருபிள்ளைகள்.

bharath
bharath

Leave a Comment