வடிவேலு ஜல்சா பண்ணிருக்கார், பலாத்காரம் பண்ணிருக்கார்.? அதுக்கு சாட்சி நான்தான்.. உண்மையை கூறிய பிரபலம்

Actor Vadivelu: நடிகர் வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி என பிரபலம் ஒருவர் பேட்டி அளித்திருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்து வரும் வடிவேலு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு அறிமுகமான குறுகிய காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வடிவேலு சினிமாவில் வளர தொடங்கியதால் தனது ஈகோவை காமிக்க ஆரம்பித்தார்.

அப்படி தனது வளர்ச்சியின் ஆரோக்கியத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு தன்னுடன் நடித்த சக நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்காமலும் கிடைத்த வாய்ப்பை பறிப்பதையும் வழக்கமாக வைத்திருந்ததாக பலரும் கூறியுள்ளனர். அப்படி இவருடைய ஆணவத்தால் ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிரபாஸின் சலார் படம்.. ரசிகர்களை கவர்ந்ததா.? இல்லையா.? வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

எனவே சில காலங்களாக சினிமாவை விட்டு விலகிய வடிவேலு சமீப காலங்களாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் ஹீரோவாக இரண்டாவது இன்னிங்ஸ் கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் தோல்வியினை சந்தித்தது. இதனை அடுத்து உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டை பெற்று தந்தது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்  பயில்வான் ரங்கநாதன் சமீப பேட்டியில் வடிவேலு குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி ஒருமுறை பாண்டிச்சேரியில் ஒரு ஷூட்டிங் நடந்தது நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் ஓ என கத்தினார். நானும் தயாரிப்பு நிர்வாகியும் சத்தம் வந்த இடத்துக்கு சென்று பார்க்க வடிவேலுவும் ஒரு பெண் இருந்தார்.

அசிங்கப்பட்டும் திருந்தாத ரவீனா.. சொன்னதெல்லாம் பாழாப்போச்சு.! உன்னலா கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருக்க வேண்டும்..

அவரது அந்தரங்க உறுப்பை வடிவேலு ஏதோ செய்து விட்டார் பிறகு அந்தப் பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தோம் அந்த பெண் வடிவேலு அழைத்ததற்கு வரவில்லை சொல்லப்போனால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருக்கிறார் எனக் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Exit mobile version