பச்சைத் துரோகத்தை பாக்கியாவிற்கு செய்யும் ராதிகா.! அடுத்தவ புருஷன் மேல அவ்வளவு ஆசையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்ட வந்தாலும் ஒரு சில சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். இந்த நிலையில் பாக்யாவின் கணவர் கோபி மீது ராதிகா ஆசைப்படுகிறார் கோபியும் ராதிகாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார் திருமணம் நடக்குமா நடக்காதா என்பதுதான் சீரியலின் மையக்கருத்து.

இந்த நிலையில் இன்றைய எபிசோட் ராதிகா கோபியை திருமணம் செய்துகொள்ள போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது அதற்கு ராதிகாவை அசிங்கப்படுத்த  மயூவை அவரிடமிருந்து பிரிக்க போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்  ராஜேஷ்.

இதனால் ராதிகாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறார்கள் ராதிகாவும் தனது அம்மா அண்ணனுடன் போலீஸ் ஸ்டேஷன் வருகிறார் விஷயம் தெரிந்த கோபி ஓடி வருகிறார் ராஜேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூவரிடமும் போலீசார் விசாரணை செய்கிறார் இந்த நிலையில் வீட்டில் இருக்கும் மயூவை பாக்கியா பாசமாக பார்த்துக் கொள்கிறார்.

உடனே போலீஸ் ஸ்டேஷனில் கோபி ராதிகாவும் நானும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என கூறுகிறார் இதை ராஜேஷ் மறுக்கிறார் ஆனால் ராதிகா அமைதியாக இருக்கிறார் அதனால் போலீஸ் ராதிகாவை மீண்டும் விசாரிக்கிறார்கள் உடனே ராதிகாவும் ஆமாம் என சொல்ல தயக்கம் காட்டி வருகிறார். அதற்கு காரணம் கோபியின் உண்மை முகம் தெரிந்ததும் ராதிகா கோபியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் இந்த பிரச்சனையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்றால் ராதிகா அப்படி சொன்னால் தான் தப்பிக்க முடியும் என கூறுகிறார் அவரின் அம்மா உடனே அண்ணன் அம்மா பேச்சைக் கேட்டு ராதிகாவும் ஆமாம் சொல்லிவிடுகிறார் அதனால் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுகிறார் ஆனால் துளி கூட இதில் ராதிகாவிற்கு விருப்பமே கிடையாது கோபி பயங்கர ஹேப்பியாக இருக்கிறார்.

அதேபோல் கோபி ராதிகாவுடன் மீண்டும் இணையப் போகிறோம் என கனவு காண ஆரம்பித்து விடுகிறார் கோபத்துடன் ராதிகா வீட்டுக்கு போகிறார் அங்கே பாக்கியாவை பார்த்து ஷாக் ஆகிறார் ஆனால் ராதிகா வால் பாக்கியா அவர்களிடம் பேசவே முடியவில்லை ஏனென்றால் தன்னுடைய குற்ற உணர்ச்சி அவரை பேச முடியாமல் செய்து விடுகிறது ராதிகா இப்படி ஒரு துரோகத்தை செய்து இருப்பது பாக்கியா அவருக்கு தெரிய வந்தால் அவர் எப்படித் தாங்குவார் என யோசித்துக் கொண்டே இருக்கிறார் ஆனால் பாக்யாவின் அம்மாவும் அண்ணனும் கோபியின் பக்கம் இருக்கிறார்கள்.

ராதிகா கோபியை ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது  ராதிகா என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment