வலிமை படத்துடன் மோவத்திற்கு பதில் படத்தை தள்ளி வைப்பதே பெஸ்ட்.? நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா.?

சினிமா உலகில் பயக்கின்றன நடிகர்கள் தனது படங்களை நல்ல நாட்களில் வெளியிட்டால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்த முடியும் என கூறி வைத்து களம் இறக்குவது வழக்கம். ஒரு கட்டத்தில் பொங்கல் தீபாவளி அன்று எல்லாம் குறைந்தது ஏழு எட்டு டாப் ஹீரோகள்படங்கள் எப்போதும் மோதும் ஆனால் தற்போது இருக்கும் சூழலில் நடிகர்கள் சோலோவாக நல்ல நாட்களில் படத்தை இறக்குகின்றனர்.

காரணம் 7,8 படங்கள் ஒரே சமயத்தில் கூறும்போது படத்தின் வசூலில் பெரிய அளவில் பாதிக்கப் படுவதாக கூறப்படுகிறது அதை உணர்ந்து கொண்ட தமிழ் சினிமா. டாப் ஹீரோக்களின் படங்களை சோலோவாக இழக்க திட்டமிட்டுள்ளது அதன் காரணமாகவே சமீபகாலமாக டாப் நடிகரின் படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துகிறது.

என் கடந்த தீபாவளி கூட அண்ணாத்த திரைப்படம் மட்டும்தான் திரையரங்கில் சோலோவாக இறங்கியது விஷாலின் எனிமி அந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகியது. ஆனால் விஷாலின் எனிமி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை மேலும் மிகப்பெரிய ஒரு நஷ்டத்தை சந்தித்தது விஷாலின் எனிமி.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷால் கையில் லத்தி, வீரமே வாகை சூடும் போன்ற அடுத்தடுத்த விஷாலின் படங்கள் வெளிவர காத்திருக்கின்றன அதில் முதலாவதாக இவரது நண்பர்கள் நந்தா, ரமணா ஆகியோர் தயாரிக்கும் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் முதலாவதாக அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அஜித்தின் வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு களமிறங்குகிறது அதனை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது விஷாலின் வீரமே வாகைசூடும் இருப்பினும்  பயத்தில்தான் இருக்கிறது காரணம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக உள்ளன்.

அந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களை தன் வசப்படுத்திக் கொண்டால் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்திற்கான திரையரங்கை ஆரம்பத்திலேயே கிடைக்காமல் போய்விடும் என ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது இதனால் விஷால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழி பிதுங்கிப் போய் உள்ளாராம்.

Leave a Comment