தன்னுடைய பிரதான இயக்குனரை தனுஷ் தூக்கியதால்.! சோகத்தில் இருக்கும் நடிகர்.. யாரு சாமி அது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரும் தனுஷ் தற்போது டாப் 3 இடத்திற்குள் பிடிக்க கடினமாக உழைத்து வருகிறார் அந்த வகையில் இவர் சமீபத்திய திரைப்படங்களும் அமைந்துள்ளன அசுரன் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றன அதனால் ஹீரோவுக்கு எப்படி முதல் காட்சி படத்தை பார்க்க காத்துக் கிடகின்றனரோ அதுபோலதனுஷ் படத்தை பார்க்க அலை மோதுகின்றன. இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள தற்பொழுது டாப் இயக்குனர்களை தேர்வு செய்துள்ளார் மேலும் 7,8 படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இந்த படங்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தால் நிச்சயமாக டாப் 3 நடிகர்களில் ஒருவராக வலம் வந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படத்தை இயக்கி வெற்றி கண்ட ராம்குமார் திறமையைப் பார்த்து நடிகர் தனுஷ் ஒரு படம் பண்ண அவரிடம் கூறி உள்ளார் இதற்காக ஏற்கனவே அவர் ஒரு கதையை ரெடி செய்து வைத்தார் அது தற்பொழுது ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

தனுஷ்க்கு ஒரு சிறந்த படத்தைக் கொடுத்த பிறகுதான் ராம்குமார் ராட்சசன் 2 படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. இதனால் விஷ்ணு விஷால் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறாராம் காரணம் ராட்சசன் படம் மாபெரும் ஹிட்டடித்த அதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இவரை வைத்து உடனே எடுத்து இருந்தால் நாமும் மிகப் பெரிய நடிகராக வருவதோடு ராம்குமாரின் தொடர் படங்களை கைப்பற்றி பல வெற்றி படங்களை கொடுத்து இருப்பார்.

ஆனால் அது மிஸ் ஆகி தற்போது தனுஷுக்கு சென்று விட்டது தற்போது அவர் வளர தொடங்கி விட்டார் என கூறினார். மேலும் ராட்சசன் படத்தை முடித்த உடனேயே ராட்சசன் 2 படத்தை வெகுவிரைவிலேயே எடுத்து விட்டாராம் இயக்குனர் ராம் விஷ்ணு விஷாலிடம் தெரிவித்தாராம் ஆனால் ராம்குமார் தனுஷுடன் அந்த படத்தை எடுத்த பிறகுதான் ராட்சசன் 2 படத்தில் இணைவார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

தனுஷுக்கு எப்படி வெற்றிமாறன்னோ அது போல விஷ்ணு விஷாலுக்கு ராம்குமார் இருந்திருப்பார். ஆனால் மிஸ் பண்ணிடேனே என்று புலம்பி வருகிறார்ராட்சசன் 2 பிறகு மீண்டும் இந்த கூட்டணி தொடர்ந்து இணையுமா என்பது கேள்வி குறியாக இருக்கிறது.

Leave a Comment