ஒரே நேரத்தில் இரண்டு காங்கேயம் காளையை சமாளித்து வந்த நடிகை.? இப்பதான் அடக்க ஒடக்கமா இருக்காங்க.?

Actress Gossip : வெளி மாநிலத்தை சேர்ந்த அந்த நடிகை மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே கேமியா ரோலில் நடித்து வந்தவர் கவர்ச்சி நடிகை என்ற பெயரை வைத்துக் கொண்டு அந்த திரைப்படத்தில் தோன்றினார். அந்தத் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளிலும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் மெகா ஹிட் ஆனது.

உடனே அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றார் முதல் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த நடிகை மார்க்கெட் குறையும் நேரத்தில் கவர்ச்சி காட்டி மார்கெட்டை தக்க வைத்துக் கொள்வார் இவர் மலர்களை கேட்ட படத்தில் நடித்த பொழுது அந்த ஹீரோவுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த ஹீரோவோ வாரிசு நடிகர்.

ஹீரோவுடன் நாளடைவில் காதலாக மாறியது ஆனால் இருவரும் வெளியில் எந்த ஒரு விஷயமும் தெரிந்து விடக்கூடாது என்பதில் உஷாராக இருந்தார்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல்  இவர்களின் காதல் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. ஆனால் அந்த நடிகரின் அப்பாவோ மிகவும் கண்டிஷன் ஆக இருக்கக்கூடியவர் இவர்களின் காதலுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.

ஆனால் அந்த நடிகையோ பல திரைப்படங்களில் கமிட் ஆனதால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். கடவுள் பெயரைக் கொண்ட ஹீரோவின் தந்தை  காதலுக்கு நோ சொல்ல உடனே ஹீரோயின் முன்னணி நடிகை நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். அந்த முன்னணி நடிகருக்கோ ஒரு ஹாட்டர்ஸ்   கூட கிடையாது இரண்டு பேரும் சேர்ந்து நடித்த திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் வேட்டை  நடத்தியது.

முதல் திரைப்படம் வெற்றி பெற்றதால் மீண்டும் அடுத்த திரைப்படத்தில் இருவரும் இணைந்தார்கள். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது இந்த திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் ஆன நெருக்கம் அதிகமானது. இது ஒரு புறம் இருந்தாலும் தன்னுடைய காதலன் திரைப்படத்திலும் நடிகை நடித்து வந்தார். அதேபோல் அந்த முன்னணி நடிகருடன் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நெருக்கம் அதிகமாகி அரைவரை சென்றதாம். இந்த முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடித்துவிட்டு அடுத்த நாள் தன்னுடைய காதலன் திரைப்படத்திலும் நடிக்க வேண்டும்.

ஆனால் ஒரு நேரத்தில் முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் கண்டிப்பாக போக வேண்டுமா என அந்த நடிகர் கேட்டுள்ளார் உடனே நடிகையும் காதலருக்கு போன் செய்து இன்னும் கொஞ்சம் சூட்டிங் இருக்கு முடிச்சிட்டு நாளைக்கு வருகிறேன் என கூறிவிட்டாராம் இருவரும் அறைக்கு சென்று வெளியே வரவில்லை அன்று இரவு அந்த நடிகருடன் தங்கி விட்டு மறுநாள் காதலர் நடிகர் படத்திற்கு சென்றுள்ளார்.

நடிகரும் தன்னுடைய காதல் நடிகையும் நெருக்கமாக இருந்ததை எப்படியோ அந்த காதல் நடிகருக்கு தெரிய வந்தது சமீபத்தில் அந்த நடிகைக்கு பிறந்தநாள் வந்தது உடனே காதல் நடிகர் நான் வீட்டிற்கு வருகிறேன் என கூறியுள்ளார் அலறி அடித்து போய் நடிகையோ வேண்டாம் எனக் கூறியுள்ளார் ஏன் அந்த ராஸ்கல் அங்கு இருக்கிறானா என காதல் நடிகர் கேட்டுள்ளார் அப்படி யாரும் இல்லையே என சமாளித்த நடிகை போனை கட் செய்து விட்டு உடனடியாக முன்னணி நடிகரை அப்புறப்படுத்தினார்.

காதல் நடிகர் வந்ததும் இங்கு பாரு யாருமே இல்லை என கூறி சமாளித்தாராம் ஆனால் காதல் நடிகரோ  சமாதானம் அடைந்து விட்டார். உடனே காதல் நடிகர் யாரோ தின்னு போட்ட மாம்பழத்தின் கொட்டையை நாம சாப்பிடுறதா என உஷாராகிய தன்னுடைய அப்பாவிடம் சென்று காதல் நடிகர் காதலை ஸ்ட்ரிட்டாக கூறியுள்ளார் வேறு வழி இல்லாமல் அப்பாவும் ஒப்புக்கொண்டார்.

பிறகு நிச்சயதார்த்தம் நடந்தது நிச்சயதார்த்தம் நடந்த பிறகு அந்த நடிகை காதல் நடிகருடன் மட்டுமே நெருக்கமாக இருக்கிறாராம் முன்னணி நடிகரை கழட்டி விட்டு விட்டாராம். இனிமேல் முன்னணி நடிகர் கனக்ஷனில் இருந்தால் நாம பொழப்பு அவ்வளவுதான் என  புரிந்து கொண்டு உஷாராகி விட்டார் அந்த நடிகை.