ஏ.ஆர்.ரகுமானுடன் விவேக்கும் அவரது மகனும் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்.!

தமிழ் சினிமா உலகில் மக்களை கண்கலங்க வைத்து விட்டு சென்றவர்தான் விவேக் இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மண்ணை விட்டு மறைந்து விட்டார் மேலும் அவரது இழப்பை தாங்க முடியாமல் தற்பொழுது வரை சினிமா பிரபலங்கள் பலரும் தவிர்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில பிரபலங்கள் எப்படி அவரது வருத்தத்தை தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.விவேக் பொதுவாகவே எந்ததிரைப் படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் தனது ரசிகர்களுக்கு புரியும்படியாக ஒரு சமூக அக்கறை கொண்ட கருத்தை கூறி இருப்பார்.

என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் இவர் அப்துல் கலாம் ஐயா கூறிய பொன் மொழியை வைத்துக் கொண்டு ஒரு கோடி மரக்கன்று நட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் ஆனால் இவரால் 33 லட்சம் மரக்கன்றுகளை மட்டுமே நடமுடிந்தது.

அவரது ஆசையை தற்பொழுது சினிமா பிரபலங்கள் மற்றும் மகள்கள்ம்,ரசிகர்கள் என நிறைவேற்றி வருகிறார்கள் விவேக் எப்படி கடந்த 17-ஆம் தேதி மறைந்தாரோ அதேபோல் ஒரு சில வருடங்களுக்கு முன்பு அவரது மகனும் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் அவரும் மறைந்தபோது மக்களால் அவரது இழப்பை தாங்க முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

vivek9
vivek9

இந்நிலையில் விவேக் தனது மகனுடன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கண் கலங்க வைக்கிறது இந்த புகைப்படம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment