இப்ப பிரசன்னா.. அதற்கு முன்பு தயாரிப்பாளர்.. கழட்டி விட்ட சினேகா ரகசியத்தை போட்டு உடைத்த பயில்வான்.

bayilvan : நடிகை சினேகா பிரசன்னாவிற்கு முன்பே தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருந்தாராம் நிச்சயதார்த்தம் வரை சென்ற அந்த திருமணம் குறித்து பாயிவான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிரிபழகி  என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை சினேகா இவர் முதன்முதலில் சினிமாவில் விரும்புகிறேன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். என்னதான் இவர் தமிழ்நாட்டில் பிறந்தாலும் வளர்ந்தது படித்தது துபாயில் தான் இவர் கொள்ளை அழகில் இருந்ததால் இவர் பின்பு பலரும் சுற்றி திரிந்தார்கள் அதனால் இவர் பல காதல் பிரேக்கப் கலை கடந்து தான் வந்தார். இதனை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவர் கூறியதாவது பிரசன்னாவுக்கு முன்பே தயாரிப்பாளர் ஒருவரிடம் சினேகாவிற்கு திருமணம் நடைபெற இருந்தது நிச்சயதார்த்தம் வரை சென்றது. என பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் கூறியுள்ளார் அவர் கூறும் பொழுது பிரசன்னாவுக்கு முன்பு சினேகா தயாரிப்பாளர் ஒருவரை ஊறி ஊறி காதலித்தார் அவர் வேறு யாரும் கிடையாது நாக் ரவி இவர்கள் காதல் ஒரு காலகட்டத்திற்கு பிறகு திருமணம் வரை சென்றது.

திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பிறகு நிச்சயதார்த்தம் நடைபெற்றது அப்பொழுது இருவரும் வைர மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு காதலரின் நடத்தையில் சந்தேகம் வந்ததால் நிச்சயதார்த்தத்தை உதறி தள்ளி விட்டு திருமணத்தை நிறுத்திவிட்டார் அதன் பிறகு பிரசன்னாவுடன் காதல் மலர்ந்தது அந்த காதல் திருமணம் வரை சென்றது பிறகு இருவரும் குழந்தை பெற்றுக் கொண்டு பெற்றோராக மாறினார்கள். இதனை பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.